தென்னவள்

மின்சாரம் தடைப்பட்ட போது காட்டு யானைகள் அட்டகாசம்

Posted by - January 8, 2022
பதுளை மாவட்டத்தின் ‍ரிதீமாலியத்த இளைஞர் வர்த்தக கிராமத்தில் நேற்று (07) இரவு மின்சாரம் தடைப்பட்ட போது காட்டு யானைகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும்

Posted by - January 8, 2022
யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முல்லைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள மிகப்பெரிய கப்பல்!

Posted by - January 8, 2022
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய கப்பல் ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது.
மேலும்

கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்பு

Posted by - January 8, 2022
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்நாட்டு உற்பத்தி துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

வங்கியில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி!

Posted by - January 8, 2022
யாழ்.நகரிலுள்ள வங்கி ஒன்றில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி திருடன் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

யாழில் திங்களன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 48ஆவது நினைவேந்தல்

Posted by - January 8, 2022
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மேலும்

மோடிக்கு தமிழர் தரப்பு வரைந்த இரகசிய ஆவணம் கசிந்தது!

Posted by - January 8, 2022
இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவிருந்த தமிழ் மக்களின் தீர்வுகள் தொடர்பான ஆவணம் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பில் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும்

யாழில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு

Posted by - January 8, 2022
யாழ்.கள்ளியங்காடு பகுதியில் புடவை வியாபாரி ஒருவர் மீதி வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதகலில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Posted by - January 8, 2022
யாழ். மாதகல் கடற்கரையில் வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

மீனவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்

Posted by - January 8, 2022
அண்மைய எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து ஒரு கிலோ மீனின் உற்பத்தி விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல நாள் மீன்பிடி…
மேலும்