ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற 34 வயது நபர் ஒருவர், அட்டப்பள்ளம் சந்தியில் வைத்து நேற்றிரவு (08) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும்
