தென்னவள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இன்று தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

Posted by - January 10, 2022
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இன்று தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.
மேலும்

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சார் வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு

Posted by - January 10, 2022
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சார் வெடிப்பினால் உயிரிழந்தவர்களுக்கும், காயங்களுக்கு உள்ளானவர்களுக்கும் 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குவதுடன், நிவாரண நட்டஈடு வழங்கும் யோசனையை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் அகில இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு ஒன்றியத்தினர் முன்வைத்துள்ளனர்.
மேலும்

டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக 18 பேரை ஏமாற்றியவர் கைது

Posted by - January 10, 2022
டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக 18 பேரை ஏமாற்றிய பொலன்னறுவை கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்த இணக்கம்

Posted by - January 10, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் திட்டங்கள் பலவற்றுக்கு உதவி வழங்குவதற்கு இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
மேலும்

பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் விசாரணை

Posted by - January 10, 2022
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியதாக தெரிவித்து சகோதர மொழி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, பொலிஸ் ஊடகபபேச்சாளர் நிஹால் தல்துவ இன்று (10)  அழைக்கப்பட்டிருந்தார்.
மேலும்

கறிவேப்பிள்ளை போல தூக்கி வீசிவிட்டனர்

Posted by - January 10, 2022
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களில், தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய உறுப்பினர்களை கறிவேப்பிள்ளையாக தூக்கியெறிந்து விட்டனர் எனக் குற்றச்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள…
மேலும்

30 பவுண் நகைகள் திருட்டு

Posted by - January 10, 2022
வட்டுக்கோட்டையில் வீடொன்றில் இருந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளன.
மேலும்

கிணற்றில் தவறி வீழ்ந்து 4 வயதுச் சிறுவன் சாவு!

Posted by - January 10, 2022
நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கில் நேற்றுக் காலை நடந்துள்ளது.
மேலும்

வாள்வெட்டு நபர் மானிப்பாயில் கைது!

Posted by - January 10, 2022
கோப்பாய் மற்றும் கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்