தானைத்தளபதியே!
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழர்களின் நம்பிக்கையில் ஒன்று 1993 ஆம் ஆண்டு வங்கங்கடலின் ஊடாக வசந்தம் ஒன்று வரவுள்ளதாக ஈழத்தாய் காத்திருந்தாள். பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து கொண்டு தளபதி கிட்டு உட்பட பத்து விடுதலைப்புலி போராளிகளும்…
மேலும்
