தென்னவள்

தானைத்தளபதியே!

Posted by - January 12, 2022
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழர்களின் நம்பிக்கையில் ஒன்று 1993 ஆம் ஆண்டு வங்கங்கடலின் ஊடாக வசந்தம் ஒன்று வரவுள்ளதாக ஈழத்தாய் காத்திருந்தாள். பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து கொண்டு தளபதி கிட்டு உட்பட பத்து விடுதலைப்புலி போராளிகளும்…
மேலும்

யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாபெரும் வர்த்தக சந்தை

Posted by - January 11, 2022
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற் துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
மேலும்

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு எதிரான விசாரணையில் இருந்து விலகிய நீதியரசர்கள்!

Posted by - January 11, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்களை வெளியிட தகவல் அறியும் உரிமை ஆணையக உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள்ளனர்.
மேலும்

காணாமல் போன சிறுமி தொடர்பில் தாயின் உருக்கமான கோரிக்கை

Posted by - January 11, 2022
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7ம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் சிறுமி இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.
மேலும்

கொழும்பு தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - January 11, 2022
கொழும்பு – பொரள்ளை பகுதியில் உள்ள  கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மாதகல் மீனவரை இலங்கை கடற்படையே கொலை செய்தது!

Posted by - January 11, 2022
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

போதையினால் மாமனாரை தாக்கி கொலை செய்த மருமகன்

Posted by - January 11, 2022
புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் மது போதையினால் மாமனாரை தாக்கி மருமகன் கொலை செய்துள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் தழுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார்.…
மேலும்

காணாமல் போன சிறுமி! – பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Posted by - January 11, 2022
நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

Posted by - January 11, 2022
சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்