தென்னவள்

இந்தியாவின் ஆதரவுடன் இனநல்லிணக்க முயற்சிகள் – ஜனாதிபதி செவ்வாய்கிழமை அறிவிப்பார்

Posted by - January 16, 2022
இந்தியாவின் ஆதரவுடனான இனநல்லிணக்க முயற்சிகள் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கவுள்ளார்.
மேலும்

பாராளுமன்ற மனித உரிமைகள் குழு ஸ்தபிக்கப்படாமைக்கான காரணம் என்ன ? – சஞ்சனா டி சில்வா ஜயதிலக்க கேள்வி

Posted by - January 16, 2022
இலங்கையில் பாராளுமன்ற மனித உரிமைகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்படாமைக்கான காரணம் என்னவென்று சஞ்ஜா டி சில்வா ஜயதிலக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

பள்ளிகளை மேலும் 2 வாரம் மூட நாளை ஆலோசனை – தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

Posted by - January 16, 2022
தமிழ்நாட்டில் மற்ற வகுப்புகள் ஆன்லைனில் நடந்து வந்தாலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது

Posted by - January 16, 2022
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தியிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும்

விசாரணை கைதி மர்ம மரணம் – சேந்தமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு

Posted by - January 16, 2022
சேலம் அருகே விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் சேந்தமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மேலும்

குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையில் 50 போலீசார் பாதிப்பு – தினசரி தொற்று 560 ஆனது

Posted by - January 16, 2022
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

மதுபோதையில் கணவர், மாமனார் தினமும் சித்ரவதை – தூக்கில் பிணமாக தொங்கிய 3 மாத கர்ப்பிணி

Posted by - January 16, 2022
ஜெயங்கொண்டம் அருகே 3 மாத கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் கொலையா? தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம் – ஜோகோவிச் பங்கேற்பதில் சிக்கல்

Posted by - January 16, 2022
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. ‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச்சின் ‘விசா’ மீண்டும் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அவர் இந்த போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஜப்பானில் சுனாமி அலை உருவானதா? – பொது மக்களுக்கு வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை

Posted by - January 16, 2022
அமாமி தீவு பகுதி குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வலியுறுத்தி ஜப்பானில் பொது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும்