தென்னவள்

தரமான முக கவசங்கள் அணிய வேண்டும் – தொற்று நோய் நிபுணர் அறிவுறுத்தல்

Posted by - January 19, 2022
ஆபத்து சூழலைத் தவிர்க்க பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

சொகுசு பங்களாவை விட்டு வெளியேறவேண்டும் – மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

Posted by - January 19, 2022
இந்திய நாட்டை விட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்சி உள்ளிட்டோரின் சொத்துக்கள் விற்கப்பட்டு அதன்மூலம் ரூ,13,000 கோடியை வங்கிகள் மீட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
மேலும்

இலங்கையில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு!

Posted by - January 19, 2022
இலங்கையில் லுனுகல பிரதேசத்தில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

ராஜபக்சக்கள் விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் : ஹேமகுமார நாணயக்கார

Posted by - January 19, 2022
ராஜபக்சக்கள், மன்னர்கள் போலிருந்த விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் என முன்னாள் ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

கொழும்பில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை

Posted by - January 19, 2022
கொழும்பு நகரில் சந்தேகத்திற்குரிய முறையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் 2746 பேர் உள்ளதாக விசேட சுற்றிவளைப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

கோட்டாபயவின் உரை வெறும் குப்பை! பஸிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்

Posted by - January 18, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள் என ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சீறி விழுந்து கூறினார் தமிழ்த்…
மேலும்

கல்முனையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 18, 2022
கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளுக்கு நாள் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமையால் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பேணி நடந்து கொள்ள வேண்டுமென கல்முனை தெற்கு சுகாதார…
மேலும்

ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சி- பந்துல

Posted by - January 18, 2022
புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை அரிசி ஆலை உரிமையாளர்கள் புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவிற்கும் அதிகமான விலையில்…
மேலும்