கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொறிசன் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்குவந்தால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அச்சம் நடேஸ்பிரியா குடும்பத்தினர் பிரிட்ஜிங் விசா பெறுவதை தடுப்பது நடைமுறைரீதியாக நியாயமற்ற விடயம் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடேஸ் குடும்பத்தினர் பிரிட்ஜிங் விசாக்களிற்கு மீண்டும் விண்ணப்பிப்பதை தடுப்பதற்காக உள்துறை…
பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் பேசி வருகிறார்கள் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த தமிழக அரசு ஒத்துழைக்கும் மத்திய மந்திரி கட்காரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
மாணவி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.