தென்னவள்

ஒரே மாதத்தில் 6-வது முறை அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா

Posted by - January 28, 2022
ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அடங்கவில்லை. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல்
மேலும்

ஜெனிவா கூட்டத் தொடரில் எம்மை பயன்படுத்த திட்டம்! – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Posted by - January 28, 2022
மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கு தங்களுடைய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடமாடும் சேவைகள் மூலம் எம்மை பயன்படுத்த பாக்கின்றனர் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
மேலும்

சரத் பொன்சேகாவின் மருமகனின் வங்கிக் கணக்களின் முடக்கம் இரத்து

Posted by - January 28, 2022
இராணுவத்தினருக்கு தளபாடங்களை விநியோகிக்கும் விலை மனுவை பெற போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் (Sarath Fonseka) மருமகன் தனுன திலக்கரட்னவின் (Danuna Tilakaratne) வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன.
மேலும்

’கொரோனா அதிகரிக்கிறது’

Posted by - January 28, 2022
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும்

அனுமதிப்பத்திரம் இல்லாது பயணிக்கும் மட்டு. பஸ்கள்

Posted by - January 28, 2022
அனுமதிப்பத்திரம் இல்லாது, பொலிஸாருக்கு தண்ணி காட்டிவிட்டு, மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் பயணிக்கும் பஸ்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தெடர்ந்த வண்ணம் உள்ளன.
மேலும்

நிபுணரின் அறிக்கையில் கண் வைத்திய மாஃபியா அம்பலம்

Posted by - January 28, 2022
கிளிநொச்சியில் உள்ள ஓர் ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனையை மேற்கொண்ட தனியார் கண் வைத்திய நிறுவனம் ஒன்று,  71 மாணவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து, அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தமது வைத்திய நிலையத்துக்கு மேலதிக…
மேலும்

15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்

Posted by - January 28, 2022
கிளிநொச்சி நகரப்பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பஸ் பள்ளத்தில் விழுந்ததில்: ஒருவர் பலி; பலர் படுகாயம்

Posted by - January 28, 2022
ஹட்டன் – டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

பொருட்களின் விலை ஏற்றம் தாங்க முடியாதது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண

Posted by - January 27, 2022
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதோடு இலங்கையில் குறைந்தது 60% குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
மேலும்