தென்னவள்

சூதாட்டத்தில் மோகம்-பள்ளி நிதியில் இருந்து ரூ.5 கோடியை சுருட்டிய கன்னியாஸ்திரி

Posted by - February 8, 2022
சுமார் 5 கோடி ரூபாயை சுருட்டிய கன்னியாஸ்திரி சூதாட்டத்திற்கும், ஆடம்பரமான சுற்றுலாப் பயணங்களுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.
மேலும்

சைபர் தாக்குதல் நடத்தி பணத்தை கொள்ளையடிக்கும் வடகொரியா: ஐ.நா. குற்றச்சாட்டு

Posted by - February 8, 2022
வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் சைபர் தாக்குதல் நடத்தி பணத்தை கொள்ளையடித்து வடகொரியா ஏவுகணை சோதனைக்கு பயன்படுத்துவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
மேலும்

அதிக விலைக்குப் பொருட்களை விற்பவர்களைத் தேடி வலைவீச்சு

Posted by - February 8, 2022
சீமெந்து உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்களைத் தேடி நுகர்வோர் அதிகார சபை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும்

காலாவதியான தடுப்பூசி ஏற்றப்பட்டதா?

Posted by - February 8, 2022
பொதுமக்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காலாவதியான கொவிட் தடுப்பூசிகள்  வழங்கப்படவில்லை என கொவிட் ஒழிப்பு இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
மேலும்

3 தடுப்பூசிகளையும் பெற்றால் மட்டுமே அனுமதி

Posted by - February 8, 2022
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும்

திருப்பதி விவகாரம்: மஹிந்தவிடம் விசாரணை

Posted by - February 8, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மேலும்

இரணைமடு பொலிசார் கனரக வாகன்களில் மண்ணகழ்வதை கண்டுகொள்வதில்லை!

Posted by - February 7, 2022
சாராய கடத்தல்களை கண்டறிந்து தண்டனை கொடுக்கும் பொலிசார் இரணைமடுவில் கனரக வாகன்களில் மண்ணகழ்வதை கண்டுகொள்வதில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்துக்கு பின்னர் தான்நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது

Posted by - February 7, 2022
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்துக்கு பின்னர் தான் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.

Posted by - February 7, 2022
சேக்ஸ்பியர் என்னும் மாபெரும் மனிதன் மனிதத்தின் ஆழங்களையெல்லாம் ஊடுருவியஓரு உன்னதப் பிறவி. யலிய சீசரின் படுகொலையை பலவாறு விளக்கும் போது “………this was the most unkindest cut of all ”
மேலும்

பாரதிய ஜனதா விலகியது மகிழ்ச்சி அளிக்கிறது- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

Posted by - February 7, 2022
ஆரம்பம் முதல் கடைசி வரை நீட் தேர்வு வருவதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும்தான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
மேலும்