தென்னவள்

மீனவர்கள் பாதிக்கப்பட கடற்படையும் அரசாங்கமுமே காரணமாகும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - February 10, 2022
எமது மீனவர்களின் அழிவுக்கு கடற்படையும் அரசாங்கமுமே முழுமையாக பொறுப்பு கூற வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று தெரிவித்தார்.
மேலும்

30 வருடங்களின் பின் இலங்கையில் பெற்றோரை தேடும் நோர்வேயில் வாழும் மகன்

Posted by - February 10, 2022
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினால் தத்தெடுக்கப்பட்ட இலங்கை மகன் தற்போது இலங்கை பெற்றோரை தேடி வருகின்றார்.
மேலும்

தலைமன்னாரில் இடம்பெற இருந்த இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை நிறுத்தம்!

Posted by - February 10, 2022
தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஏலவிற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

காரைநகரில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

Posted by - February 10, 2022
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்திரம் என்பவரின் வீட்டிலுள்ள எரிவாயுஅடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
மேலும்

கல்முனை 1சி கிராமசேவகர் பிரிவில் உள்ள காணியில் இடம்பெற்ற அத்துமீறிய செயற்பாட்டிற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - February 10, 2022
கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்முனை 1சி கிராம சேவகர் பிரிவு மயான வீதியில் அமைந்துள்ள அரச காணியில் தனியார் அமைப்பினருக்கு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நேற்றைய தினம் இவ்விடயம் தொடர்பில் எதிர்ப்பினை வெளியிட்ட மாநகரசபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு…
மேலும்

நுகர்வைக் குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கம்

Posted by - February 10, 2022
எரிபொருள் பாவனையைக் குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கமாகும். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊழியர் சேமலாப நிதிய வரி விதிப்பை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - February 10, 2022
ஊழியர் சேமலாப நிதியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவாறான வரி விதிப்பை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்து இன்று(10) நாரஹேன்பிட்டி யிலுள்ள ஊழியர் சேமலாப நிதிய அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது
மேலும்

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை விசாரணை எனும் பெயரில் அச்சுறுத்தும் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர். தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்

Posted by - February 10, 2022
தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தீவிர தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை குறி வைத்து தாக்கும் சிறிலங்காவின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றதாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷhந்தன் தெரிவித்தார்.
மேலும்

டொக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை திறப்பு விழா

Posted by - February 10, 2022
டொக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை, சாய்ந்தமருதில் நாளை வெள்ளிக்கிழமை (11) திறந்து வைக்கப்படவுள்ளது. வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரிஷான் ஜமீல் தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.…
மேலும்