தென்னவள்

காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தது ஏன்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Posted by - February 20, 2022
தேர்தல் முடிவுக்குப் பின் மாவட்டங்களில் நடைபெறும் வெற்றி விழாக்களில் பங்கேற்பேன் என திமுக துணை அமைப்புச் செயலாளர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் வன்முறை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - February 20, 2022
சென்னை, கோவை மாநகராட்சிகளில் இருந்த காவல்துறை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மேலும்

ஓட்டு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க. முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். வேண்டுகோள்

Posted by - February 20, 2022
வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்து முறைப்படி உள்ளனவா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
மேலும்

எல்லையின் நிலையே சீனாவுடனான உறவை தீர்மானிக்கும்

Posted by - February 20, 2022
முனிச் நகரில் அயர்லாந்து வெளியுறவு மந்திரி சைமன் கோவினியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
மேலும்

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

Posted by - February 20, 2022
இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும்

உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்

Posted by - February 20, 2022
உக்ரைனின் உள்துறை மந்திரி கலந்து கொண்ட நிகழ்ச்சி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
மேலும்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 கோடியை கடந்தது

Posted by - February 20, 2022
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு அவசர நிலையை மேலும் நீட்டித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
மேலும்

தேர் பார்க்கச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை

Posted by - February 20, 2022
மாத்தளை- கட்டுதெனிய வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழாவைப் பார்க்கச் சென்ற சிறுவனே இதுவரை வீடு திரும்பவில்லை என அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுவன் இறுதியாக சாம்பல்…
மேலும்

மே.18 நினைவு கூர்ந்தவர்களின் விபரங்களை கோரியது சி.ஐ.டி

Posted by - February 20, 2022
வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரிடம் கடந்த மே. 18 இல் அவருடைய வீட்டில் யாரை நினைவேந்தல் செய்தீர்கள் என்பது தொடர்பிலான பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளனர். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து…
மேலும்