தென்னவள்

31 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்

Posted by - February 21, 2022
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கடற்பகுதியில் சில இடங்களில் கடல் எல்லையை அறிய முடியாததால் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்படுகிறது.
மேலும்

அம்பாறையில் புதிய கட்சியை தொடங்க முனைப்பு

Posted by - February 21, 2022
அம்பாறை மாவட்டத்தில் விரைவில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக நாபீர் பௌண்டேஷன் தவிசாளர் கலாநிதி உதுமானக்கண்டு நாபிர் தெரிவித்தார்.
மேலும்

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட முன்பள்ளி ஆசிரியர்கள்

Posted by - February 21, 2022
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகங்களில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

மன்னாரில் பறந்த ட்ரோன்; விசாரணைகள் ஆரம்பம்

Posted by - February 21, 2022
மன்னார், வங்காலை சரணாலயத்தை அண்மித்த பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமெரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும்

சிரேஷ்ட ஊடகவியலாளர் கமலின் இறுதி கிரியை நாளை

Posted by - February 21, 2022
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (PCCSL) ஆகியவற்றில் பணியாற்றிய நிலையில் திடீரென மரணமடைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்  கமல் லியனாராச்சியின் (kamal liyanarachchi) இறுதி கிரியை பயாகலவில் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

“வடக்கு தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்”; யாழில் மைத்திரி

Posted by - February 21, 2022
வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும் என்றும், அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும்

ரொஹாவின் உறவினர் வெட்டிக்கொலை!

Posted by - February 21, 2022
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ரத்மலானே ரோஹாவின் உறவினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

’தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை’ -மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன

Posted by - February 21, 2022
எங்காவது ஒரு கொலை நடந்துள்ளது என்பதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அறிவிக்க முடியாது என்று தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, கொலைகள் போன்ற சம்பவங்கள் பொதுவாக எந்த நாட்டிலும் நடக்கும் என்று தெரிவித்தார்.
மேலும்

இன்று மின்வெட்டு அமுலாகும்!

Posted by - February 21, 2022
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று (21) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

ஊடகத்துறையில் 50 வருடங்களைக் கடந்த தில்லைநாதன் கெளரவிப்பு

Posted by - February 20, 2022
ஊடகத்துறையில் 50 வருடங்களை கடந்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களுக்கு இன்று (20) கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. மைக்கல் நேசக்கரம் அமைப்பினூடாக இந்த கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. தேசிய பத்திரிகை வீரகேசரியில் 50 வருடங்களும் ஊடகத்துறையில் 57 வருடங்களையும் கடந்த ஊடகவியலாளர்…
மேலும்