தென்னவள்

விஜயகலா இல்லத்திற்கு சென்ற மைத்திரி

Posted by - February 22, 2022
முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரனின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்றிருந்தார். நேற்றைய தினம் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் உணவு விருந்திலும்…
மேலும்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு

Posted by - February 21, 2022
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சில வாரங்களுக்கு முன் ராணி 2ம் எலிசபெத்தை சந்தித்து விட்டுத் திரும்பிய 2 நாளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மேலும்

மாற்றுத்திறனாளிகள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு

Posted by - February 21, 2022
திருகோணமலையில், “நீதிக்காக எங்கள் குரல்” எனும் தொனிப்பொருளில் பெண்களினால் முன்னெடுக்கப்படுகின்ற மனித உரிமைகள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஜூப்லி மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது.
மேலும்

யாழில் இருந்து வந்து முல்லையில் தாக்குதல்

Posted by - February 21, 2022
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன் 13 பேர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும்

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் கறுப்புப் புள்ளி

Posted by - February 21, 2022
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பமாகும் வேளையில், இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் கறுப்புப் புள்ளியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இன்றளவிலும் தொடர்கின்றன என்று இராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்தார்.
மேலும்

21 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

Posted by - February 21, 2022
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 வருட சிறைத்தண்டனை விதித்து பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிருஷந்தன், இன்று (21) உத்தரவிட்டார்.
மேலும்

நாளை 3 மணிநேர மின் வெட்டு

Posted by - February 21, 2022
மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தேசிய மின் உற்பத்திக்கு 541 மெகாவோட் இழப்பு ஏற்பட்டுள்ளதால், நாளையதினம் (22) 8 வலயங்களுக்கு 3 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

50 நாட்களில் அடங்கிய ஒமைக்ரான் 3வது அலை- முகக்கவசத்தால் முடக்கப்பட்டு சாதனை

Posted by - February 21, 2022
ஒமைக்ரான் வடிவில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை டிசம்பர் இறுதியில் தொடங்கியது. கடந்த மாதம் அது உச்சத்தை தொட்டு தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும்

உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்

Posted by - February 21, 2022
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த கூடாது என்ற நிபந்தனையுடன் மட்டுமே இந்த பேச்சுவார்த்தையை நடத்த முடியும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும்