தென்னவள்

உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் பொருளாதார தடை – அமெரிக்கா நடவடிக்கை

Posted by - February 22, 2022
உக்ரைன் விவகாரத்தில் புதின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

கச்சதீவு திருவிழா: 100 பக்தர்களுக்கு அனுமதி

Posted by - February 22, 2022
இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
மேலும்

அரச காணி அடாத்தாகப் பிடிப்பு

Posted by - February 22, 2022
அட்டாளைச்சேனை, கோணவத்தை ஆற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியை அடாத்தாகப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.
மேலும்

ஊடகவியலாளர் சமுதித்தவிற்கு பொலிஸ் பாதுகாப்பு

Posted by - February 22, 2022
பிரபல ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும்

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு தயாரிக்கப்படும் போலி PCR!

Posted by - February 22, 2022
இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக விமான நிலைய அதிகாரிகளுக்கு சமர்பிக்கும் PCR அறிக்கை போலியாக தயாரிக்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அரசியல் அதிகாரத்தை பலப்படுத்த முயலும் அரசியல்வாதிகள்: தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

Posted by - February 22, 2022
நாட்டில் உள்ள பல அமைச்சர்கள் தமது அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்த முயல்கின்றனர் என்பது அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அவதானிக்கும் போது தெளிவாகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்

கொலை செய்து கூரையில் தொங்க விடுவதாக மிரட்டிய வர்த்தகருக்கு …

Posted by - February 22, 2022
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல் விடுத்த வர்த்தகர் ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.
மேலும்

தமிழ் மொழி கற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

Posted by - February 22, 2022
இலங்கைக்காக புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் தமிழ் மற்றும் சிங்கள மொழி கற்கும் புகைப்படங்கள் சிலவற்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும்