தென்னவள்

சென்னை மாநகராட்சி 23-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ராஜன் வெற்றி

Posted by - February 22, 2022
23-வது வார்டில் ராஜன் பர்ணபாஸ் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தனக்கு சீட் கிடைக்காததால் தனியாக களம் இறங்கினார்.
மேலும்

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மேலும் நான்கு சிறப்பு விமானங்கள்

Posted by - February 22, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ள நிலையில், இந்திய அரசு இந்தியர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மேலும்

சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்

Posted by - February 22, 2022
வெடிகுண்டு நிரப்பப்பட்ட டிரோன் ஏமன் தலைநகர் சனா விமான நிலையத்தில் இருந்து ஏவப்பட்டதாக சவுதி அரேபியா பாதுகாப்பு படை குற்றம்சாட்டி உள்ளது.
மேலும்

ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கண்டனம்

Posted by - February 22, 2022
உக்ரைன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ரஷ்யா சுதந்திரமான நகரங்களாக அங்கீகரித்தற்கு அமெரிக்கா, பிரான்ஸ், உக்ரைன் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும்

உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச அமைதியை பராமரிக்க வேண்டும் – ஐ.நா. அவசர கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

Posted by - February 22, 2022
உக்ரைன்-ரஷியா இடையே பரஸ்பர இணக்கமான தீர்வு விரைவில் எட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்

உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் பொருளாதார தடை – அமெரிக்கா நடவடிக்கை

Posted by - February 22, 2022
உக்ரைன் விவகாரத்தில் புதின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

கச்சதீவு திருவிழா: 100 பக்தர்களுக்கு அனுமதி

Posted by - February 22, 2022
இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
மேலும்

அரச காணி அடாத்தாகப் பிடிப்பு

Posted by - February 22, 2022
அட்டாளைச்சேனை, கோணவத்தை ஆற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியை அடாத்தாகப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.
மேலும்