தென்னவள்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு எதிராக போராட தீர்மானம்

Posted by - February 26, 2022
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுக்கவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வலி தெற்கு பிரதேச செயலகம் முன்றலில் போராட்டம்…
மேலும்

விழுப்புரம் நகராட்சியின் முதல் பெண் தலைவர் யார்?- பரபரப்பு தகவல்

Posted by - February 26, 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 2-ந் தேதி நடக்கிறது.
மேலும்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

Posted by - February 26, 2022
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் மலைக்கு செல்ல மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற சுந்தர- சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை…
மேலும்

சென்னையில் 1,647 மையங்களில் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

Posted by - February 26, 2022
மெரினா கடற்கரை, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு – உக்ரைன் ராணுவம் தகவல்

Posted by - February 26, 2022
நாங்கள் தலைநகர் கிவீல்தான் இருக்கிறோம். நமது ராணுவமும் இங்குள்ளது. நமது சுதந்திரம், நாட்டைப் பாதுகாக்க நாம் இங்கு தொடர்ந்து இருப்போம் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
மேலும்

போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் – உக்ரைன் தகவல்

Posted by - February 26, 2022
பைடன்-ஜெலென்ஸ்கி ஆலோசனை நடத்திய நிலையில், போர் நிறுத்தம் செய்வது குறித்து உக்ரைன் அறிவித்துள்ளது.
மேலும்

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இன்று 2 விமானங்கள் இயக்கம் – ஏர் இந்தியா தகவல்

Posted by - February 26, 2022
470க்கும் மேற்பட்ட மாணவர்கள் ருமேனியா எல்லை வழியாக மீட்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

ரஷியா-உக்ரைன் இருநாட்டு படை பலம்

Posted by - February 26, 2022
உக்ரைனின் ஆயுதப்படைகள் ரஷியாவுக்கு எதிராக எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒப்பிட்டு அறிகிற போது, கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது.
மேலும்

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

Posted by - February 26, 2022
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலையில் தொடர்ந்து இரண்டு அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்