தென்னவள்

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் ஆர்.பிரியா போட்டி

Posted by - March 3, 2022
கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு கல்பனாவும், துணை மேயர் பதவிக்கு இரா. வெற்றிச்செல்வனும் போட்டியிடுகிறார்கள்.
மேலும்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசனுக்கு கொரோனா

Posted by - March 3, 2022
பிரதமர் ஸ்காட் மோரீசனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூத்த மந்திரி பென் மார்ட்டனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவரும் தன்னை கான்பெர்ராவில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
மேலும்

கடந்த 7 நாட்களில் உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்- ஐ.நா. தகவல்

Posted by - March 3, 2022
போர் நடந்து வருவதால் மேலும் 40 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறக்கூடும் என்று கணிக்கப்படுவதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
மேலும்

3 டன் விண்வெளி குப்பை நாளை நிலவில் மோதுகிறது- விளைவுகள் என்ன?

Posted by - March 3, 2022
விண்வெளி குப்பையானது விண்வெளியில் உள்ள தொலைநோக்கிகளின் கண்களில் இருந்து விலகி நிலவின் பின்புறத்தில் மோத உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

உக்ரைன் செர்னிஹிவ் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷிய படைகள் தாக்குதல்

Posted by - March 3, 2022
கீவ், கார்கீவ் நகர்களைத் தொடரந்து செர்னிஹிவ் பகுதியை குறிவைத்து ரஷியா பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது.
மேலும்

ஒரு சில சிங்கள தலைவர்களை விட ஏனையவர்களுக்கு தைரியம் இல்லை! இரா. சம்பந்தன்

Posted by - March 3, 2022
இலங்கை அரசாங்கமானது நீண்டகாலமாக ஆழமான தண்டனையின்மை கலாச்சாரத்தில் ஊறியுள்ளது என  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான .இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்பு

Posted by - March 3, 2022
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகளை இராணுவத்தினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.
மேலும்

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

Posted by - March 3, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான ‘அமரர் சகாதேவன் நிலக்சன்…
மேலும்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமனம்

Posted by - March 3, 2022
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலத்துக்கு அடிக்கல்

Posted by - March 3, 2022
பெரிய கல்லாற்றில் அமைக்கப்படவுள்ள  பாலத்துக்கான அபிவிருத்தி பணிகள், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனால் நேற்று (02) அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும்