பிரதமர் ஸ்காட் மோரீசனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூத்த மந்திரி பென் மார்ட்டனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவரும் தன்னை கான்பெர்ராவில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இலங்கை அரசாங்கமானது நீண்டகாலமாக ஆழமான தண்டனையின்மை கலாச்சாரத்தில் ஊறியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான .இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகளை இராணுவத்தினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான ‘அமரர் சகாதேவன் நிலக்சன்…