தென்னவள்

தேக்கு மர குற்றிகள் கடத்தல்; இருவர் கைது

Posted by - March 3, 2022
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் 10ஆம் கட்டையில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்களை வெட்டி, கடத்திய இருவர், நேற்று (02) கைதுசெய்யப்பட்டனர்.
மேலும்

விமலுக்கு சாணக்கியன் பதிலடி

Posted by - March 3, 2022
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கையை உயர்த்தி, ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்தப் போவதாக கூறியவர்கள்,   அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்று விமர்சிக்கின்றனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற இராசமாணிக்கம் சாணக்கியன், அமைச்சர் விமல் வீரவங்ச போன்றவர்கள் பொய்யான தேசப்பற்றாளர்களின் வேடத்தை மீண்டும்…
மேலும்

நாளை 7.30 மணித்தியால மின்வெட்டு

Posted by - March 3, 2022
நாடளாவிய ரீதியில் நாளை (04) 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணித்தியாலங்களும், மாலை 06 மணி…
மேலும்

அபுதாபி இளவரசருடன் ஜனாதிபதி தொலைபேசி உரையாடல்

Posted by - March 3, 2022
அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்றைப் பெற்றுள்ளார்.
மேலும்

ஜெனிவா மனித உரிமைப்பேரவை இம்முறையாவது தீர்வு வழங்குமா?

Posted by - March 3, 2022
இம்முறை இடம்பெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் இன்றையதினம் (03) வவுனியா பழையபேருந்து…
மேலும்

ரஷிய எல்லை வழியாக மீட்பு பணி- அலுவலர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Posted by - March 3, 2022
உக்ரைன் நாட்டில் இருந்து இன்று காலை 6 மணி வரை தமிழ்நாட்டைச் சார்ந்த 193 மாணவர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர்.
மேலும்

அதிமுக கவுன்சிலர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Posted by - March 3, 2022
பிற கட்சிகளை சேர்ந்த நபர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யும்படி மிரட்டல் வருவதாக அதிமுக கவுன்சிலர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும்

தமிழகத்தில் சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட உத்தரவு

Posted by - March 3, 2022
சனிக்கிழமைகளில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

20 மாநகராட்சியில் மேயர், துணை மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களின் முழு விவரம்

Posted by - March 3, 2022
கடலூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சுந்தரி, தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சண்.இராமநாதன், துணை மேயர் பதவிக்கு அஞ்சுகம் பூபதி, கும்பகோணம் மாநகராட்சியில் துணை மேயர் பதவிக்கு தமிழழகனும் போட்டியிடுகிறார்கள்.
மேலும்