தென்னவள்

உயர்தர மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - March 14, 2022
பொகவந்தலாவ- ​சென் மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், செவ்வகத்தை தோட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
மேலும்

ஜனாதிபதியோடு பேசத் தயாரில்லை!- வினோ நோகராதலிங்கம்,

Posted by - March 14, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு என்ன விடயத்தை பேச போகிறேன் என்று எதையும் குறிப்பிடாது, வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்த  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்,…
மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக அராபிய வசந்த பாணியில் ஆர்ப்பாட்டம்

Posted by - March 14, 2022
பொருளாதார நெருக்கடிக்களிற்கு தீர்வை காண்பதற்கான காலக்கெடுவை அரசாங்கத்திற்கு வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அராபிய வசந்தத்தின் பாணியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்

புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை!

Posted by - March 14, 2022
யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை என்பது பெரும் துயரமாக மாறியுள்ளது. மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய் என்ற மாணவன் அண்மையில் உயிரிழந்தார். டெங்கு நோய் தொற்று…
மேலும்

முல்லைத்தீவில் 47 ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்த பாடசாலை

Posted by - March 14, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பனிக்கன் குளம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் 2021 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சையில் தவசீலன் புவணாயினி 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும்

யாழில் தாய் மற்றும் மகள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல்!

Posted by - March 14, 2022
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் தாயையும்,மகளையும் நபரொருவர் கத்தியால் குத்தி விட்டு தனது உயிரையும் மாய்க்க முயன்ற சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகிய இருவர்…
மேலும்

அரசாங்கத்தை துரத்தியடிக்க போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் : மக்கள் அமைதி காப்பது நாட்டுக்கு ஆபத்து

Posted by - March 13, 2022
நாட்டை மிகவும் மோசமான முறையில் நிர்வகித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை துரத்தியடிப்பதற்கான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
மேலும்

ஜனாதிபதியுடன் பேசப்போகும் விடயங்களை செவ்வாயன்று கொழும்பில் கூடித் தீர்மானிப்போம் – மாவை

Posted by - March 13, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்கப்போகும் விடயங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் கூடித் தீர்மானிக்கவுள்ளோம் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

கொள்கைப்பற்றுடைய எம்மை யாரும் தமது சுயஇலாபத்துக்காக பயன்படுத்த முடியாது!

Posted by - March 13, 2022
கொள்கைப்பற்றுடைய எம்மை யாரும் தமது சுயஇலாபத்துக்காக பயன்படுத்த முடியாது என்று வீரகேசரிக்கு தெரிவித்த சம்பந்தன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதை இலக்காக கொண்டே பேச்சுக்களை முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மன்னார் பூநகரியில் இரண்டு பாரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்

Posted by - March 13, 2022
மன்னார் பூநகரியில் இரண்டு பாரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திதிட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவின் அதானி குழுமத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்