திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 27 புதிய காச நோயாளிகள் அடையாளம்
திருகோணமலை மாவட்டத்தில் 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 புதிய காச நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட சுவாச நோயியல் பிரிவின் வைத்தியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்
