உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு அஞ்சி உக்ரைனின் கார்கீவ் நகர மக்கள் ஒரு மாதத்திற்கும் மேல் பாதாள அறைகளில் பதுங்கி உள்ளனர்.
வேலூரில் எலக்ட்ரானிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் சின்ன அல்லாபுரம் பலராமன் முதலியார் தெருவை சேர்ந்தவர் துரைவர்மா (வயது49) டோல்கேட் அருகே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.இவரது மனைவி…
மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புகள், மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய எச்சங்கள் தொடர்பான அகழ்வு பணி சம்பந்தமாக கலந்தாலோசனையின் அடிப்படையில் புதைகுழி வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என காணாமல்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்.விஜயத்தின் போது அவரை சந்திப்பதற்கு முற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளை அடாவடித்தனமான முறையில் தடுத்து நிறுத்தியதை தாம் வன்மையாக கண்டிப்பதாக திருகோணமலை மாவட்ட கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.