தென்னவள்

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

Posted by - March 27, 2022
நாட்டின் முன்னணி அரச வங்கியொன்று இலங்கை மின்சார சபையின் அனைத்து காசோலைகளையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது செம்மொழியான தமிழ் – மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

Posted by - March 26, 2022
192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த சர்வதேச கண்காட்சியில் சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

சவுதி அரேபியா – எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

Posted by - March 26, 2022
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.
மேலும்

பொது வேலைநிறுத்தத்தின்போது பஸ்களை வழக்கம்போல் இயக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜகண்ணப்பன்

Posted by - March 26, 2022
இலவச பஸ் பயண சலுகை அறிவிப்புக்கு பிறகு அரசு பஸ்களில் 62 சதவீத பெண்கள் பயணம் செய்து வருகின்றனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்
மேலும்

#லைவ் அப்டேட்ஸ்- ரஷியா அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்: உக்ரைன் அதிபர் மீண்டும் வலியுறுத்தல்

Posted by - March 26, 2022
உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு அஞ்சி உக்ரைனின் கார்கீவ் நகர மக்கள் ஒரு மாதத்திற்கும் மேல் பாதாள அறைகளில் பதுங்கி உள்ளனர்.
மேலும்

எலக்ட்ரானிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை-மகள் பலி

Posted by - March 26, 2022
வேலூரில் எலக்ட்ரானிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் சின்ன அல்லாபுரம் பலராமன் முதலியார் தெருவை சேர்ந்தவர் துரைவர்மா (வயது49) டோல்கேட் அருகே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.இவரது மனைவி…
மேலும்

மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – வி.எஸ்.நிறைஞ்சன்

Posted by - March 26, 2022
மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புகள், மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய எச்சங்கள் தொடர்பான அகழ்வு பணி சம்பந்தமாக கலந்தாலோசனையின் அடிப்படையில் புதைகுழி வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என காணாமல்…
மேலும்

பெண்களது உரிமைகளை வழங்காத ஆட்சியாளர்கள்!

Posted by - March 26, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்.விஜயத்தின் போது அவரை சந்திப்பதற்கு முற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளை அடாவடித்தனமான முறையில் தடுத்து நிறுத்தியதை தாம் வன்மையாக கண்டிப்பதாக திருகோணமலை மாவட்ட கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.
மேலும்