தென்னவள்

நாங்கள் அப்பாவி அல்ல: படைகளை குறைப்பதாக ரஷியா கூறிய நிலையில் ஜெலன்ஸ்கி கருத்து

Posted by - March 30, 2022
உக்ரைனின் முக்கிய நகரங்களில் துருப்புகளை தீவிரமாக உள்ளதாக ரஷியா கூறிய நிலையில், நாங்கள் அப்பாவி அல்ல என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு

Posted by - March 30, 2022
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை எம்.க்யூ.எம் கட்சி விலக்கிக்கொண்டது.பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும்…
மேலும்

அமெரிக்காவில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து: 3 பேர் பலி

Posted by - March 30, 2022
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.
மேலும்

மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட் மீது விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் பலி

Posted by - March 30, 2022
விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் மெக்சிகோவின் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இதுபற்றி விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும்

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்: சீன வெளியுறவு மந்திரி

Posted by - March 30, 2022
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள். ஒருவரையொருவர் குறைத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவ வேண்டும்.
மேலும்

சட்டசபை கூட்டம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு

Posted by - March 30, 2022
சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே மாதம் 10-ந்தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வு குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும்

இயக்கத்தின் கொள்கையையும், உடன் பிறப்புகளின் உணர்வையும் குழைத்து உருவாக்கப்பட்ட மாளிகை ‘டெல்லி அறிவாலயம்’- மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - March 30, 2022
தெற்கின் வரலாற்றை டெல்லிப் பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

பேரறிவாளன் விவகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதா?

Posted by - March 30, 2022
பேரறிவாளன் விவகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதா? அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட்…
மேலும்