நாளைய போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரளுங்கள்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தாய்மார்கள் பொலீசாரால் தாக்கப்பட்டமையை கண்டித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்குக் அனைவரும் அணிதிரள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
மேலும்
