தென்னவள்

தமிழ் வருட பிறப்பு விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Posted by - April 13, 2022
ஏப்ரல் 13, 14ம் தேதிகளில் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

விலை உயர்வை கட்டுப்படுத்த தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூல பொருள் கிடைக்க ஏற்பாடு- அமைச்சர் தகவல்

Posted by - April 13, 2022
மெழுகை மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
மேலும்

அ.தி.மு.க.வை யார் வழிநடத்த வேண்டும் என்பதை தொண்டர்கள் முடிவுசெய்வார்கள் – சசிகலா

Posted by - April 13, 2022
தாரமங்கலம் சென்ற சசிகலா, அரசியலில் இருந்து யாரையும் விரட்ட முடியாது என தெரிவித்தார்.
மேலும்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அபராதம் செலுத்தினார் – என்ன காரணம்?

Posted by - April 13, 2022
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய போரிஸ் ஜான்சன், கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என ஒப்புக்கொண்டு, மன்னிப்பும் கேட்டார்.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது: அதிபர் புதின்

Posted by - April 13, 2022
உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.
மேலும்

தென் ஆப்பிரிக்கா வெள்ளத்தில் சிக்கி 45 பேர் பலி – 70 ஆண்டுகால இந்து கோயில் சேதம்

Posted by - April 13, 2022
தென் ஆப்பிரிக்காவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

இரு கலைக் கல்லூரிகளுக்கு கருணாநிதி பெயர் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

Posted by - April 13, 2022
புதுக்கோட்டை, குளித்தலை அரசு கலைக்கல்லூரிகளுக்கு பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும்

கொட்டும் மழையில் விண்ணதிரும் கோஷங்களுடன் கொழும்பு காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம்

Posted by - April 12, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - April 12, 2022
பலசரக்கு கடைகளில் சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்