தென்னவள்

தென்ஆப்பிரிக்காவில் 2 புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு

Posted by - April 13, 2022
தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன.தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட, ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது.அந்த வகையில், தற்போது பல்வேறு…
மேலும்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய போர் இனப்படுகொலை – அதிபர் ஜோ பைடன்

Posted by - April 13, 2022
உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலரை ரஷியா சிறைகளில் அடைத்துள்ளது என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றம்சாட்டினார்.
மேலும்

சம்மாந்துறை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Posted by - April 13, 2022
எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் என சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு அவசர கலந்துரையாடல்

Posted by - April 13, 2022
நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பாக ஆராய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் நேற்று (12) கூடி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமாகிய தாயகத்தில் காலை 11 மணிக்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய…
மேலும்

புதிய வியூகத்தை கையிலெடுக்கும் ’கை’

Posted by - April 13, 2022
அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தியை அடுத்து, நாட்டில் நாளாந்தம் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான சுயாதீன உறுப்பினர்கள் மாற்று வெளித்திட்டமொன்றை கையாள தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும்

’அதிகாரத்தைப் பெற எனக்கு ஆர்வமில்லை’

Posted by - April 13, 2022
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் ஆணைக்கு தலைவணங்குவேன் என்று தெரிவித்தார்.
மேலும்

கடன் விவகாரம்; ஐ.தே.க வருத்தம்

Posted by - April 13, 2022
அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும்

கொழும்பு – காலிமுகத்திடலில் 5 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் : புதுவருட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன

Posted by - April 13, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 5 ஆவது நாளான இன்று புதுவருட  நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. இந்நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட,…
மேலும்

11 காவல் நிலையங்கள் 274 காவலர் குடியிருப்புகள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Posted by - April 13, 2022
சேலம் மாவட்டம் சங்ககிரி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் 9 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 58 குடியிருப்புகள்.
மேலும்

பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதி- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - April 13, 2022
மக்களுக்கு வழங்கப்படும் சேவை எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடன், விரைவாக செயல்படுத்தப்படுவதோடு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வரும் சிரமம் குறையும்.
மேலும்