தென்னவள்

மைத்திரியின் வீடு 800 கோடி ரூபாய் பெறுமதி?

Posted by - April 14, 2022
தாம் வசிக்கும் கொழும்பில் உள்ள வீட்டின் பெறுமதி 800 கோடி ரூபாய் என எதிர்க்கட்சிகள் சிலர் அவதூறாகப் பேசுவதாகவும், இது தமக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாகவும்  முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசப்படுகிறதா..!

Posted by - April 14, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும்

ஒன்றரை வயது குழந்தையின் சாதனை!

Posted by - April 14, 2022
தமிழகத்தின் ஒன்றரை வயது குழந்தை ஒன்று கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த சக்தி கந்தராஜ் இந்த குழந்தையே இந்த சாதனையை படைத்துள்ளது.
மேலும்

மக்கள் வீதியில்: இதுவே இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசு

Posted by - April 14, 2022
புத்தாண்டைக் கொண்டாட வேண்டிய பொதுமக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுபடுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்குக் கொடுத்த புத்தாண்டு பரிசாகும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…
மேலும்

மஹிந்தவின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நாமலை பிரதமராக்க திட்டம்

Posted by - April 14, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான பிரேரணை அரசாங்கத்திற்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும்

இலங்கை மக்களின் அவல நிலை குறித்து வெளிநாட்டவர்கள் கவலை

Posted by - April 14, 2022
இலங்கையர்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டியவர்கள் அல்ல என வெளிநாட்டு தம்பதியினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும்

இலங்கையின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கல்: வெளிநாட்டு நாணய மதிப்பீடுகள் தரங்குறைக்கப்பட்டன

Posted by - April 14, 2022
S&P என்ற Standard and Poor’s  உலகளாவிய பொருளாதார தரப்படுத்தல்  நிறுவனம், இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை “CCC இலிருந்து CC ஆகக் குறைத்துள்ளது.
மேலும்

புரூக்ளின் மெட்ரோ சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

Posted by - April 14, 2022
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை விரைந்து செயல்பட்டு கைது செய்துள்ள போலீசாருக்கு பாராட்டுகள் என நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்- சீமான் கோரிக்கை

Posted by - April 14, 2022
குவாரிகளின் அருகேயுள்ள வீட்டுச்சுவர்களில் கீறல்கள் விழுந்துள்ளதோடு, சுற்றியுள்ள பசுமைவனங்கள் அனைத்தின் மேல் தூசியும், மாசும் படர்ந்து சூழலியல் மண்டலமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு- சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி

Posted by - April 14, 2022
சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடுவதால் அன்றைய தினம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாள் அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த…
மேலும்