தென்னவள்

வால்பாறையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

Posted by - April 19, 2022
வால்பாறையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முன் வந்தனர்.
மேலும்

உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் செல்லும் திட்டம் இல்லை- வெள்ளை மாளிகை தகவல்

Posted by - April 19, 2022
ஜோ பைடனுக்கு பதில் அமெரிக்கா அரசின் உயர் பதவியில் இருப்பவர் உக்ரைன் செல்லக் கூடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

Posted by - April 19, 2022
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.இந்திய பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை கொண்ட நாடு இந்தோனேசியா. பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம்.
மேலும்

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் தீவிரம்

Posted by - April 19, 2022
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 55-வது நாளை தொட்டுள்ள நிலையில்,டான்பாஸ் பகுதியில் தரை வழித் தாக்குதல்களை ரஷியா தொடங்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும்

தனது ஜோடியை கொன்றவரை 7 முறை தீண்டிய பாம்பு

Posted by - April 19, 2022
பாம்புக்கும் எஹ்சானுக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில், இயற்கையும் இருவருக்குமே துணை நிற்கிறது. ஆனால் இந்தப் போரின் முடிவு என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது.
மேலும்

தென் ஆப்பிரிக்காவில் மழை வெள்ளத்திற்கு 400 பேர் உயிரிழப்பு- 40 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்

Posted by - April 19, 2022
வெள்ள பாதிப்பை அடுத்து தேசிய பேரழிவு நிலையை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா அறிவித்துள்ளார்.
மேலும்

வவுனியாவில் வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு |

Posted by - April 18, 2022
வவுனியா செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

வவுனியாவில் புகையிரதத்தில் மோதி இளைஞர் தற்கொலை

Posted by - April 18, 2022
வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

மூதூரில் தந்தையை பொல்லால் தாக்கி கொன்ற மகன் கைது

Posted by - April 18, 2022
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் – பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் (59) வயதுடைய தந்தையை பொல்லொன்றில் தாக்கி (31) வயதுடைய மகன் கொலை செய்த சம்பவமொன்று நேற்றிரவு (17) பதிவாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

வவுனியாவில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

Posted by - April 18, 2022
வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து 10 வயது சிறுவனின் சடலம் இன்று (18) மீட்கப்பட்டது. நேற்றையதினம் மாலை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்ற குறித்த சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவனது உறவினர்கள் தேடியுள்ளனர்.
மேலும்