தென்னவள்

ரம்புக்கனை விவகாரம் – ஐ.நா வதிவிட பிரதிநிதி கவலை

Posted by - April 20, 2022
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிர் ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும்

துப்பாக்கி பிரயோகம் கோழைத்தனமான செயல்: சனத் ஜெயசூர்ய கடும் கண்டனம்

Posted by - April 20, 2022
ரம்புக்கனை பகுதியில் பொலிஸார் இன்று மேற்கொண்ட  துப்பாக்கி சூட்டு சம்பவம் கோழைத்தனமான செயல் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
மேலும்

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச

Posted by - April 20, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தலைமை அமைச்சரவையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

கொட்டும் மழைக்கு மத்தியில் கொழும்பு காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம்

Posted by - April 20, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

நாளை என்ன நடக்குமோ தெரியாது! தமிழ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

Posted by - April 20, 2022
இலங்கையின் நிலைமை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில்,நாளை என்ன நடக்குமோ என்று யாருக்கும் தெரியாது. எனவே தமிழ் மக்கள் போராட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரம்புகனையில் மறைக்கப்பட்ட விடயம் – பொலிஸாரின் அடாவடித்தனம் அம்பலம்

Posted by - April 20, 2022
ரம்புக்கனையில் நேற்றைய தினம் மோதல் இடம்பெறுவதற்கு முதல் காரணத்தை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும்

எரிபொருள் விலையதிகரிப்பை கண்டித்து திருமலையில் போராட்டம்

Posted by - April 19, 2022
தொடர்ச்சியாக எரிபொருளுக்கான விலையதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவு இந்தியன் எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு நிகராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலையதிகரிப்பை மேற்கொண்டதை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை ( 19 ) மாலை திருகோணமலையின் பல வீதிகளிலும் தடைகளை இட்டு பலர்…
மேலும்

இலங்கையில் ஒரு நபர் வாழ போதுமான தொகை: வெளியான தகவல்

Posted by - April 19, 2022
இலங்கையில் நபர் ஒருவர் வாழ்வதற்கு மாதம் 5972 ரூபா போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அவர்களின் அண்மைய அறிக்கை ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய…
மேலும்

அமைதியான போராட்டங்களை கலவரமாக்க அரசு முயற்சி: சஜித் குற்றச்சாட்டு

Posted by - April 19, 2022
நாடு முழுவதும் மக்கள் அமைதியான போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வரும் நிலையில், இதற்கிடையே அரச சார்பு கூட்டாளிகள், தரகர்கள் மற்றும் அரச பயங்கரவாதிகளை உட்புகுத்திக் கலவரத்தை உருவாக்க அரசு முயற்சித்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.
மேலும்

ரம்புக்கனையில் எஸ்.டி.எப் களமிறக்கம்

Posted by - April 19, 2022
ரம்புக்கனையில் ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ். டி.எப்) களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும்