ரம்புக்கனை விவகாரம் – ஐ.நா வதிவிட பிரதிநிதி கவலை
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிர் ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும்
