தென்னவள்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ஐ.நா. பொது செயலாளர் ரஷியா செல்வது நியாயமில்லை – அதிபர் ஜெலன்ஸ்கி

Posted by - April 25, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதத்துக்கு மேலாகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
மேலும்

ஜப்பானில் சோகம் – சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் 10 பேர் உடல்கள் மீட்பு

Posted by - April 25, 2022
சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்ததில் 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தல் – இமானுவல் மேக்ரான் மீண்டும் அதிபராகிறார்

Posted by - April 25, 2022
பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார்.
மேலும்

அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் அடக்குமுறைகளை மேற்கொள்கிறது – சஜித்

Posted by - April 24, 2022
மக்கள் அதிகாரம் என்ற சுனாமி பேரலையினால் அழிந்துள்ள அரசாங்கம், தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் மீதான அடக்குமுறைகளையும் அச்சுறுத்தலையும் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாகவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டன என்று எதிர்க்கட்சி…
மேலும்

நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு 13 யோசனைகளை முன்வைத்தது சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - April 24, 2022
நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 யோசனைகளை முன்வைத்துள்ளது. அதற்கமைய 18 மாதங்களுக்கு இடைக்கால தேசிய ஐக்கிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் அந்த சங்கம் பரிந்துரைத்துள்ளது. “சட்டத்திற்கு புறம்பான கொலை அடையாளங்களை கொண்ட சம்பவத்தில் இலங்கை…
மேலும்

டலஸ் அல்லது தினேஷ் பிரதமராகும் சாத்தியம்

Posted by - April 24, 2022
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளை உள்ளடக்கிய கலப்பு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இவ்வாறு அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு இலங்கை பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்

யாழில் குடும்பஸ்தரிடம் சிலிண்டர், பணம் கொள்ளை – ஒருவர் கைது ; மூவர் தப்பியோட்டம்

Posted by - April 24, 2022
யாழ்ப்பாணம் மாநகரில் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்ற குடும்பத்தலைவரை வழிமறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு சிலிண்டர் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த நால்வரில் ஒருவர் சில மணிநேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று யாழ் விஜயம்

Posted by - April 24, 2022
ஆமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். இரு நாட்கள் வரையறுக்கப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது அங்கு பல சந்திப்புகளை முன்னெடுக்க உள்ளதுடன் நல்லூர் கந்த சுவாமி கோவிலுக்கும் விஜயம் செய்து சிறப்பு வழிப்பாடுகளில் ஈடுப்பட…
மேலும்

போராட்டத்தை ஆதரிக்க தமிழர்களுக்கு யாரும் சொல்லித் தரத்தேவையில்லை – சிவசக்தி ஆனந்தன்

Posted by - April 24, 2022
போராட்டம் ஒன்றை எப்படி எந்தச் சந்தர்ப்பத்தில் ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க தேவையில்லை என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார், அவர்…
மேலும்