தென்னவள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

Posted by - April 26, 2022
“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றுதான் எம்மால் இப்போதைக்குப் பதில் தர முடியும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு நால்வர் கொலை – ஒருவர் கைது

Posted by - April 26, 2022
தெற்கு லண்டனில் உள்ள சவுத்வார்க்கில் நான்கு பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பெருநகர பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி செயலகம் முன் சவப்பெட்டியை எரித்து ஆர்ப்பாட்டம்

Posted by - April 26, 2022
அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 16வது நாளாக தொடர்ந்துள்ளது.
மேலும்

பேருந்து சங்கங்களும் போராட்டத்தில்

Posted by - April 26, 2022
மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை பிரதமர் மகிந்த ராஜபக்ச நடைமுறைப்படுத்தாவிட்டால் அடுத்த வாரம் நாடு தழுவிய ரீதியில் பேருந்து சேவைப்புறக்கணிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
மேலும்

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி

Posted by - April 26, 2022
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பானில் காலமானார்

Posted by - April 25, 2022
ஜப்பானைச் சேர்ந்த மூதாட்டி தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் இப்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார்.
மேலும்

இளைஞர்களின் போராட்டம்; முடிவு எவ்வாறாக இருக்கும் ?

Posted by - April 25, 2022
கோத்தாவை வீட்டுக்கு அனுப்புவதில் வெற்றி பெற்றாலும், மாற்றத்தை அடைய வேண்டும் என்ற அவர்களின் ஒட்டுமொத்த இலக்கை அடைவது சாத்தியமா என்ற கேள்விதொடர்பாக இளைய தலைமுறையினர் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
மேலும்

15 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றனர்

Posted by - April 25, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் வந்து இறங்கினர். இன்று (25) வரை 75 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.
மேலும்

ஆதரவு கரம் நீட்டினார் அனுர

Posted by - April 25, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
மேலும்

முட்டையின் விலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Posted by - April 25, 2022
எதிர்காலத்தில் மூட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளதோடு, இந்த விலை உயர்வை தடுக்க முடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும்