தென்னவள்

திடீரென ஒன்றுகூடிய ராஜபக்சர்கள்

Posted by - April 26, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மேலும்

தனது பிறந்தநாளில் விபத்தில் உயிரிழந்துள்ள மாவிட்டபுர இளைஞன்

Posted by - April 26, 2022
தனது பிறந்தநாளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் நேற்று திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.
மேலும்

3,600 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டை வந்தடைந்தது – லிட்ரோ நிறுவனம்

Posted by - April 26, 2022
3,600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) கொண்ட கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இன்று (26) காலை 8.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

அரசாங்கத்திற்கு எதிரான “ஐக்கிய மக்கள் பேரணி” கண்டியில் ஆரம்பம்

Posted by - April 26, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (26) ஆரம்பமாகியது.
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் விடுதலை

Posted by - April 26, 2022
மட்டக்களப்பு கிரான் பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் சட்டமா அதிபரின் ஆலாசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று  (25)  விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரவு

Posted by - April 26, 2022
அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – அரசு தெளிவான முடிவை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

Posted by - April 26, 2022
துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்திலும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும்

அ.தி.மு.க.வில் சசிகலா குறித்து பேசுவதற்கு வழியில்லை- முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி

Posted by - April 26, 2022
எம்.ஜி.ஆர். எந்த இடத்தில் கட்டிடத்தை கட்டி அ.தி.மு.க. கட்சி இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அங்கேயேதான் அ.தி.மு.க. இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறியுள்ளார்.
மேலும்

சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்தவரால் பரபரப்பு

Posted by - April 26, 2022
குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்தவரை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும்

கடலில் 25 கிலோ மீட்டர் நீந்தி 6-ம் வகுப்பு மாணவி சாதனை

Posted by - April 26, 2022
கடலில் 25 கிலோ மீட்டர் தூரத்தை அவர் 4 மணி 48 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார். அவரது இந்த சாதனை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
மேலும்