தென்னவள்

மக்கள் எழுச்சியை ஏமாளியாக்கும் ”பட்ச’முள்ள ‘ராஜ’ குடும்ப சடுகுடு!

Posted by - May 1, 2022
அணிசேர முடியாத எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை தமது பலமாகப் பார்க்கும் கோதபாய –  மகிந்த சகோதரர்கள், தங்களின் அதிகார மோகத்தை நிறைவேற்ற பன்முக நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். காலிமுகத்திடலும் அதன் பின்னாலுள்ள ஷவல்ல| சக்தியும் இதனை உணரத் தவறின், 69 லட்சம் வாக்குகள் தங்களுக்கொரு…
மேலும்

தமிழரசுக்கட்சியில் உள்ள பலரும் தனிக்கடை போட்டு அரசியல் நடாத்த விரும்புகிறார்கள்: சிறிகாந்தா

Posted by - May 1, 2022
தமிழரசுக்கட்சியில் உள்ள பலரும் தனிக்கடை போட்டு அரசியல் நடாத்த விரும்புகிறார்கள் எனத் தமிழ்த் தேசிய கட்சியினுடைய தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியா ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்! மூவர் கைது

Posted by - May 1, 2022
வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நேற்று (30.05) மாலை வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக…
மேலும்

விபத்தில் மூவர் மரணம்

Posted by - May 1, 2022
பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் மனம்பிட்டிய கோட்டலிய பாலத்துக்கு அருகில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

இலங்கை வந்துள்ள அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை

Posted by - May 1, 2022
கொழும்பு நகரை அண்மித்து முன்னெடுக்கப்படும் மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் : தயான்

Posted by - May 1, 2022
சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது தமிழர்களின் பாதுகாப்புக்கு அவசியமானதாகும் என்று தெரிவித்துள்ள கலாநிதி.தயான் ஜயதிலக்க, இனவாதம், பிரிவினைவாதம், உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் கருப்பை பாராளுமன்ற முறைமையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

யாழ். வடமராட்சி கடலில் கடற்படையின் படகு மோதி மீனவரின் படகு சேதம் |

Posted by - May 1, 2022
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படைப் படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

ஒரே தருணத்தில் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் : ரணில், சஜித், அநுர இணக்கம் – சுமந்திரன்

Posted by - May 1, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவும்ரூபவ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகவும் கொண்டுவரப்படவுள்ள இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் ஒரே தருணத்தில் முன்னகர்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் இணங்கியுள்ளன.
மேலும்

கிளிநொச்சியில் 2.5 கோடி ரூபா பெறுமதியான 130 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Posted by - May 1, 2022
ளிநொச்சியில் இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 130 கிலோ நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

இன்று மே தின கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Posted by - May 1, 2022
மே தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும்