தென்னவள்

கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் மேதினங்கள்!

Posted by - May 1, 2022
தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சமத்துவக்கட்சியின் மேதினங்கள் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. ககுவனத்தை ஈர்க்கும் வகையில் கிளிநொச்சியில் குடுமிப்பிடிகளை கைவிட்டு கூட்டமைப்பின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் மேதின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தனர்.     இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற…
மேலும்

சுதந்திரமாக செயற்பட முடியவில்லை : காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலக பதவியிலிருந்து விலகினார் சட்டத்தரணி சிராஸ்

Posted by - May 1, 2022
காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்  அப்பதவியிலிருந்து  ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை அவர் நான்கு பிரதான காரணிகளை முன் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.
மேலும்

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

Posted by - May 1, 2022
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார்.
மேலும்

இ. தொ. கா வை எவராலும் அசைத்து விடமுடியாது – அழித்துவிடவும் முடியாது – செந்தில் தொண்டமான்

Posted by - May 1, 2022
இலங்கைத் தொழிலாளர்  காங்கிரஸை எவராலும்  அசைத்து விடமுடியாது – அழித்துவிடவும் முடியாது  என்று காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மேலும்

அமைச்சரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை

Posted by - May 1, 2022
முடிந்தால், தனியார் எரிபொருள் கொள்கலன் வண்டி உரிமையாளர்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யுமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தனியார் கொள்கலன் வண்டி உரிமையாளர்களின் சங்கத்தின் செயலாளர் டி.வி.சாந்த சில்வா சவால் விடுத்துள்ளார்.
மேலும்

நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது: ஜீவன் தொண்டமான் சூளுரை

Posted by - May 1, 2022
நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் சூளுரைத்துள்ளார்.
மேலும்

ராஜபக்ச குடும்பத்தினர் என் மீது கடும் அச்சம் கொண்டுள்ளவர்கள்

Posted by - May 1, 2022
ராஜபக்ச குடும்பத்தினர் தன் மீது கடும் அச்சம் கொண்டுள்ளவர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

சிவராம் – ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம்

Posted by - May 1, 2022
படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 17ஆம் ஆண்டு நினைவு தினமும் , ரஜீவர்மனின் 15ஆம் ஆண்டு நினைவு தினமும் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் இடம்பெற்றன.#
மேலும்

சிறுவனிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட நபர் கைது

Posted by - May 1, 2022
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடா நாட்டில் கிராமத்தில் 10 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கோட்டா கோ கமவும் மே பதினெட்டும்

Posted by - May 1, 2022
கோட்டா கோகம கிராமத்தில் யுத்த வெற்றி வீரர்களுக்கும் ஒரு குடில் ஒதுக்கப்பட்டமை தொடர்பாக நான் எழுதிய விமர்சனத்துக்கு நண்பர் ஒருவர் பதிலளித்தார்.அரசியல் சிவில்,சமூக செயற்பாட்டாளரான அவர் அண்மையில் கோட்டாகோகம கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.அவர் தரும் தகவல்களின்படி ரணவிரு குடிலில் அமர்ந்திருக்கும் படைவீரர்கள்…
மேலும்