தென்னவள்

எரிபொருளின் தரத்தில் மாற்றம்: இலங்கையில் வாகனங்களுக்கு பாரிய ஆபத்து

Posted by - May 2, 2022
அரசாங்கத்தின் தலையீட்டினால் எரிபொருளின் தரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
மேலும்

இடைக்கால அரசாங்கம்: எதிர்பார்க்கப்படும் முக்கிய முடிவுகள்

Posted by - May 2, 2022
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடல் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
மேலும்

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை நாமே ஆரம்பித்து வைத்தோம்

Posted by - May 2, 2022
தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர முடியாத சிங்களத் தலைமைகளுடன் போராடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை

Posted by - May 2, 2022
எங்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாத சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு பணிப்புரை

Posted by - May 2, 2022
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அனைத்து தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும்

இலங்கையில் சிறுவர்களுக்கு பரவும் வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை

Posted by - May 2, 2022
இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வைரஸ் தொற்று அதிகரித்தள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்க தயாராகும் மகாநாயக்க தேரர்கள்

Posted by - May 2, 2022
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆனால் நாட்டின் பொறுப்பை ஏற்க இதுவரை எவரும் முன்வரவில்லை என கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்- ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்

Posted by - May 2, 2022
டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி மொத்தம் 25 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - May 2, 2022
காவல்துறை சோதனை நடந்த காலத்தில் கூட கஞ்சா, குட்கா விற்பனை தொடர்ந்தது. சோதனையை காரணம் காட்டி விலை தான் அதிகரிக்கப்பட்டிருந்தது.
மேலும்

மாமல்லபுரத்தில் தயாரான 5 டன் பஞ்சலோக சரஸ்வதி சிலை

Posted by - May 2, 2022
பஞ்சலோக சரஸ்வதி சிலையை வடிவமைக்கும் போதே ஆன்மீக உணர்வுகளை உணர்ந்ததாக சிற்பிகள் தெரிவித்தனர்.மாமல்லபுரம் அடுத்த வசந்தபுரியில் உள்ள சிற்பக்கூடத்தில் 5 டன் எடை உள்ள பஞ்சலோக “சோடசரஸ்வதி” சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.இதனை கடந்த ஒரு ஆண்டாக 60 சிற்பக்கலைஞர்கள் இணைந்து செய்து…
மேலும்