தென்னவள்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - May 3, 2022
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

அதிகார மோகத்தால் அப்பாவி மக்களை பலிகொடுத்து அரசியல்வாதிகள் தம்மை பாதுகாத்துக் கொண்டனர்!

Posted by - May 3, 2022
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அதிகார மோகத்தின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அறிந்திருந்தவர்கள், எம்மிடம் அவற்றைக் கூறாமல் மறைத்தனர். அப்பாவி மக்களை பலி கொடுத்து, அரசியல்வாதிகள் தம்மை பாதுகாத்துக் கொண்டனர். இவ்வாறானதொரு நாடு எமக்கு தேவையா? இல்லை.…
மேலும்

இங்கிலாந்து மகளிர் கால்பந்தாட்ட அணியில் விளையாடிய முதலாவது இலங்கை வம்சாவளி வீராங்கனை |

Posted by - May 3, 2022
அவுஸ்திரேலியாவின் டெண்டினொங் நகரில் பிறந்த ஜசின்தா கலபடஆராச்சி (20 வயது), கடந்த வருடம்  செல்டிக் கழக மகளிர் அணிக்காக ஸ்கொட்லாந்து மகளிர் பிறீமியர் லீக்கில் விளையாடுவதற்கு ஒப்பந்தமானார்.
மேலும்

வடக்கில் ஆலயங்கள் பூட்டப்பட்டுள்ளதால் உருவான சாபமே நாட்டின் இந்த நிலைமைக்கு காரணம்.

Posted by - May 3, 2022
வடக்கில் 30 வருடங்களுக்கு மேலாக ஆலயங்கள் பூட்டப்பட்டுள்ளதால் உருவான சாபமே நாட்டின் இந்த நிலைமைக்கு காரணம் – ஆறு திருமுருகன். யாழ்.காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இந்து ஆலயங்கள் பூட்டப்பட்டு உள்ளமையால்,உருவான சாபமே தற்போது…
மேலும்

சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார் அண்ணாமலை

Posted by - May 3, 2022
வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை பாராதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும்

அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளை யாழில் சந்தித்தார் அண்ணாமலை

Posted by - May 3, 2022
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் யாழ்மாவட்ட அரச சார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
மேலும்

இராகலையில் இருந்து காலிமுகத்திடலை நோக்கிய நடைபயணம் வெற்றி

Posted by - May 3, 2022
உடபுசல்லாவையைச் சேர்ந்த நடை வீரரான மணிவேல் சத்தியசீலன் கடந்த சனிக்கிழமை  காலை 09.30 மணியளவில் இராகலையில் இருந்து கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்தார்.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான டிஜிட்டல் நுழைவாயில் அணுகல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - May 3, 2022
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடைமேடை ஒன்றில் இருந்து புறப்படும் பயணிகளுக்கான டிஜிட்டல் நுழைவாயில்/அணுகல் முறை தொடர்பான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் நிகழ்வு

Posted by - May 3, 2022
முஸ்லிம்களின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை யாழ் மர்யம் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று (03) காலை 6.45 மணி அளவில் நபிவழியில் நம் தொழுகை எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் வழமை போன்று இடம்பெற்றது.
மேலும்

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது!

Posted by - May 3, 2022
கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும்