தென்னவள்

“மைனா கோ ஹோம்” அகற்றப்பட்டது

Posted by - May 4, 2022
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிக்கைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ ஹோம்” வை அப்புறப்படுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

தனியார் நிதி ஆலோசனைக் குழுக்களைக் கலைக்கவும் – ரணில் விக்கிரமசிங்க

Posted by - May 4, 2022
பண அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து தனியார் நிதி ஆலோசனைக் குழுக்கள் மற்றும் சபைகள் கலைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையின் சமஸ்டி தீர்வுக்கு தமிழக முதல்வர் உதவவேண்டும் என்று நாடாளுமன்றில் கோரிக்கை!

Posted by - May 4, 2022
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும்

கிளிநொச்சி விவசாயிகளிடம் இருந்து பெருந்தொகை பணம் அறவீடு: விவசாயிகள் விசனம்

Posted by - May 4, 2022
கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட கோரக்கன் கட்டுப்பகுதியில் கமக்கார அமைப்பினால் சட்டவிரோதமான முறையில் விவசாயிகளிடம் இருந்து பணம் அறவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும்

எங்களது வரலாறுகள் வித்தியாசமானவை: அதனை பேசுவதற்குரிய காலம் இன்னும் இருக்கிறது – சிறீதரன்

Posted by - May 4, 2022
எங்களது வரலாறுகள் வித்தியாசமானவை, அதனை பேசுவதற்குரிய காலம் இன்னும் இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – விசுவமடு மத்தியில் அமைந்துள்ள சனசமூக நிலைய வளாகத்தில் நீண்ட காலம் வசித்து வந்த வயோதிப தம்பதியினருக்கு வோல் தம்…
மேலும்

மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் பொலிஸாரின் முயற்சிகளை முறியடிப்போம்

Posted by - May 4, 2022
மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் பொலிஸாரின் முயற்சிகளை முறியடிப்போம் என சுதந்திர ஊடகம் இயக்கமானது ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும்

காலிமுகத் திடலில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்

Posted by - May 4, 2022
இலங்கையின் பிரபல இலத்திரனியல் ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளரான விந்தன பிரசாத் கருணாரத்னவை காலிமுகத் திடலில் வைத்து இனந்தெரியாத சிலர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவுகளைத்தேடி மரணமடைந்த தாய்க்கு அஞ்சலி

Posted by - May 4, 2022
காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவுகளைத்தேடி மரணமடைந்த தாய்க்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக அண்மையில் மரணமடைந்தார்.
மேலும்

சட்டம் இருக்க வேண்டிய இடம் பற்றி கூறும் பேராயர்

Posted by - May 4, 2022
நாட்டின் சட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கையாள முடியும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளமை வருத்தத்திற்குரியது என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும்