தென்னவள்

பொலிஸ் காவலரண் எரிப்பு: அம்பாறையில் பதற்றம்

Posted by - May 6, 2022
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த  பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், 16 பேர் பாதிக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்: முடங்கும் சேவைகளின் விபரம்

Posted by - May 6, 2022
அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடளாவிய ரீதியிலான பாரிய  தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்

இலஞ்சம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நல்லாட்சியின் போது பல தடைகள் – சாகல ரட்ணாயக்க

Posted by - May 6, 2022
இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பான  விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எமது நல்லாட்சி காலத்தின்போது பல்வேறு தடைகள் ஏற்பட்டதாக அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவிருந்த சாகல ரட்ணாயக்க தெரிவித்தார்.
மேலும்

கருத்துச் சுதந்திரம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமைகளை இலங்கை மதிக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - May 6, 2022
பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமாகும்.
மேலும்

பெரும்பான்மை இல்லை என்பதை பிரதி சபாநாயகரைப் பயன்படுத்தி அரசாங்கம் மறைத்துள்ளது – கம்மன்பில

Posted by - May 6, 2022
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எம்மால் பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரின் பின்னால் ஒழிந்து கொண்டு , அரசாங்கம் அதற்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை மறைத்துள்ளது.
மேலும்

அரச வங்கிகளும் முடங்கலாம்:மொஹமட் அலி சப்ரி

Posted by - May 6, 2022
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை கிரீஸ் மற்றும் லெபனானை விட மோசமாக உள்ளது என நிதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி, நிதித்துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக அரச வங்கிகளின் தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொதுமக்கள் இருவர் கைது!

Posted by - May 6, 2022
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல், வசந்தபுரம் கிராமத்தில் தொல்பொருள் இடத்தினை அகழ்ந்து தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொதுமக்கள் இருவர் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும்

பலப்படுத்தப்பட்டது ஜனாதிபதி கோட்டாபயவின் பாதுகாப்பு!

Posted by - May 6, 2022
ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் ஜனாதிபதி பாதுகாப்பு படைக்கு உதவியாக பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

பொது மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – கும்பலாக குவித்த மக்களால் பதற்றம்

Posted by - May 6, 2022
அம்பாறையில் தலைக்கவசம் அணியாத நபரை பொலிஸார் கொடூரமாக தாக்கியமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்

சென்னையில் ஆதரவற்றோர் குறித்த தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு

Posted by - May 6, 2022
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் தங்கியுள்ள வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்