தென்னவள்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - May 9, 2022
கிளிநொச்சி – இரணைமடு  குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பொதுமகன் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வடக்கில் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி இல்லை: யாழ் மக்களுக்கு மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை

Posted by - May 9, 2022
விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏ.ஆர்.வி மற்றும் ஏ.ஆர்.எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கொழும்பில் தீவிரமடையும் பதற்ற நிலை: பொது மக்களுக்கு பிரதமர் மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - May 9, 2022
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பதற்ற நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொது மக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
மேலும்

மக்களைச் சட்டத்தினாலும் நெருக்கடிக்குட்படுத்துவது நியாயமற்றது: சமத்துவக் கட்சி

Posted by - May 9, 2022
பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சட்டத்தினாலும் நெருக்கடிக்குட்படுத்துவது நியாயமற்றது என சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

தனக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தானே ஏற்பாடு செய்த மகிந்த!

Posted by - May 9, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதவி விலகவேண்டாம் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர் இன்று வெளியிடுவார் என்ற உத்தேச…
மேலும்

யுத்தக் களமாக மாறிய காலி முகத்திடல்! களத்திற்கு அவசரமாக விரைந்தார் அநுர

Posted by - May 9, 2022
கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்பட்டு  வந்த போராட்டத்தில் தற்போது சில கும்பல்கள்  உள்நுழைந்து  கூடாரங்களை தகர்த்தெறிந்து அராஜக நிலையில் ஈடுபட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சென்றுள்ளார்.
மேலும்

காலி முகத்திடலுக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மீதும் தாக்குதல் முயற்சி

Posted by - May 9, 2022
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அரச ஆதரவாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தை அடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்

Posted by - May 9, 2022
உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்