தென்னவள்

முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு அண்மையாக இராணுவ காவலரண்

Posted by - May 9, 2022
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 13 ஆம் நினைவேந்தல் நிகழ்வு நாள் அண்மித்துவரும் நிலையில், இராணுவம், புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக முள்ளிவாய்க்கால் மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அண்மைய நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக காவலரண் ஒன்றை அமைத்துள்ள இராணுவம் அங்கு கண்காணிப்பில்…
மேலும்

நாட்டின் அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

Posted by - May 9, 2022
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ; ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் தனது கடமையை செய்ய தவறியுள்ளது – செந்தில் தொண்டமான்

Posted by - May 9, 2022
நாட்டின் நிலைமை சீர்குழைந்துள்ள சந்தர்ப்பத்தில் மக்களுக்கும் மக்களுக்குமிடையிலே ; வன்முறை தூண்டப்பட்டுள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் தன் கடமையை செய்ய தவறிவிட்டனர் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனத்தை ; தெரிவித்துள்ளார்.
மேலும்

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

Posted by - May 9, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.
மேலும்

நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு – மூவர் படுகாயம்

Posted by - May 9, 2022
நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் அமெரிக்கா

Posted by - May 9, 2022
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கின்றது
மேலும்

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழப்பு

Posted by - May 9, 2022
 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த

Posted by - May 9, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும்

கரு ஜெயசூரியா பிரதமராகின்றார்!

Posted by - May 9, 2022
இலங்கையில் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்கும் யோசனைக்கு அரசாங்கம் சாதகமாக பதிலளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

Posted by - May 9, 2022
நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று (09) கொழும்பு காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ஆரம்பத்தில் கொழும்பு, மேல் மாகாணம் முழுவதற்கும் ஊரடங்குச் சட்டம்…
மேலும்