தென்னவள்

அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்பட வேண்டும் – சுப்ரமணியன் சுவாமி

Posted by - May 10, 2022
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டடவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றிருக்கும் நிலையில், அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்படவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை…
மேலும்

இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

Posted by - May 10, 2022
அனைத்து அரசியல் கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் உரியவாறான செயற்திட்டத்துடன் குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டிற்கு சேவையாற்றத் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

மகிந்த, ஜோன்ஸ்டன், சனத் நிஷாந்தவை கைது செய்ய வேண்டும்:சட்டத்தரணிகள் முறைப்பாடு

Posted by - May 10, 2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை குற்றவியல் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து,நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி, சட்டத்தரணிகள் சிலர் இன்று பொலிஸ்…
மேலும்

58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்

Posted by - May 10, 2022
புனர்வாழ்வு வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டிட நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 58 கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளருடன் சஜித் அவசர சந்திப்பு

Posted by - May 10, 2022
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய பொருளாதார நெருக்கடி மீட்சி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க வீதிகளில் பொதுமக்கள் சோதனை

Posted by - May 10, 2022
நாடளாவிய ரீதியில் மக்கள் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பில் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டங்கள் மீது நேற்றையதினம் பொதுஜனபெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.
மேலும்

காலி முகத்திடல் வன்முறைகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனரா?

Posted by - May 10, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன்  நேற்று தாக்குதலில் அங்கம் வகித்த ஒரு குழுவினர் வட்டரெக்க திறந்தவெளி சிறையைச் சேர்ந்த கைதிகள் எனத் தெரிவிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.
மேலும்

திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Posted by - May 10, 2022
திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொதுமக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

மெக்சிகோவில் துணிகரம் – மேலும் 2 பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொலை

Posted by - May 10, 2022
மெக்சிகோ நாட்டில் பத்திரிகையாளர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

கொரோனாவுக்காக தொழில் நகரங்கள் முடக்கம் எதிரொலி: சீனாவின் வர்த்தகம் வீழ்ச்சி

Posted by - May 10, 2022
உலக அளவில் பரபரப்பாக இயங்கி வந்த ஷாங்காய் துறைமுகம், தற்போது வழக்கம்போல் இயங்கி வருகிறது. இருந்தாலும், சரக்குகளை கையாள்வதில் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாக செயல்படுகிறது.உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாக சீனா திகழ்ந்து வருகிறது.
மேலும்