தென்னவள்

இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

Posted by - May 15, 2022
இஸ்ரேலில் அல் ஜசிரா பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பயங்கரவாத அமைப்புகளே காரணம் என இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் தெரிவித்தார்.
மேலும்

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

Posted by - May 15, 2022
தற்போதைய நிலையில் திமுகவுக்கு 4 உறுப்பினர்கள் கிடைக்கும் என்ற நிலையில் ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: நேட்டோ அமைப்பில் சேரும் பின்லாந்திற்கு, ரஷியா மிரட்டல்

Posted by - May 15, 2022
உக்ரைன் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தி உள்ளது.
மேலும்

கார் விபத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி – ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - May 15, 2022
ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார்.
மேலும்

தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் நன்மைகள் செய்யும் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது- திருச்சி சிவா எம்.பி. பேச்சு

Posted by - May 15, 2022
பணக்காரர்களுக்கு என்று இல்லாமல் ஏழை, எளியவர்கள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்மைகளை செய்யக்கூடிய திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது.
மேலும்

ஷிராஸ் நூர்தீனின் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன் – காணாமல்போனோர் பற்றிய அலுலவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த

Posted by - May 15, 2022
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் ஆணைக்கு அமைவாகச் செயற்படவில்லை என்று அண்மையில் பதவி விலகிய ஆணையாளர் ஷிராஸ் நூர்தீனின் நான் முற்றாக மறுக்கின்றேன். இதுவரையான காலமும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரின் எவ்வித தலையீடுகளுமின்றி எமது அலுவலகம் சுயாதீனமாகச் செயற்பட்டுவருகின்றது என்று காணாமல்போனோர்…
மேலும்

இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் அவசர விவாதம் நடத்த வேண்டும் – சியோபைன் மெக்டொனாக்

Posted by - May 15, 2022
இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் அவசர விவாதமொன்று அவசியமென வலியுறுத்தியுள்ள அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக், இவ்விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் தலையிடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும்

இணக்கப்பாட்டை பெறுவதற்கான இயலுமையை பிரதமர் ரணில் காண்பிக்க வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

Posted by - May 15, 2022
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டினை பெற்றுக் கொள்வதற்கான தனது இயலுமையையும் மக்களின் நலன்களை முன்னிறுத்திய பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான தனது நாட்டத்தையும் இயலுமானவரை விரைவில் வெளிக்காட்ட வேண்டியது மிகவும்…
மேலும்

மலையக சமூகத்தின நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் அதை அனைவருமே வரவேற்க வேண்டும் – ஜீவன்

Posted by - May 15, 2022
நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் மலையக சமூகம் கட்டுக்கோப்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்
மேலும்

விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மீண்டும் தாக்குதல்களை நடத்த திட்டம் : ‘த இந்து’வின் செய்தி தொடர்பில் விசாரணை – பாதுகாப்பு அமைச்சு

Posted by - May 15, 2022
விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மீண்டும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ‘த இந்து’ வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்