தென்னவள்

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் தலையிடாதிருங்கள்! ரணிலுக்கு கடிதம்

Posted by - May 17, 2022
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் பொலிஸார் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
மேலும்

சிறந்த பொருளாதார திட்டம் எந்த அரசிடமும் இல்லை

Posted by - May 17, 2022
ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஏன் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவேனும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை எனவும் பொருளாதாரம் சீரழிந்த பின்னர்தான் அதனை செய்யமுடியும் என்பது வேடிக்கையான விடயமாக உள்ளது என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் ஆரம்பம்: படைப்பிரிவினரின் கண்காணிப்பு தீவிரம்

Posted by - May 17, 2022
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தைச் சூழ இராணுவம், பொலிஸார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள்…
மேலும்

யாழில் மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்

Posted by - May 17, 2022
யாழ். கலட்டிப் பகுதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது அடையாளந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். இத் தாக்குதல் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகாமையில்…
மேலும்

பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Posted by - May 16, 2022
காலிமுகத்திடல் போராட்டக்கார்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரச ஆதரவாளர்களை கைதுசெய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது.
மேலும்

ஊரடங்கு நேரத்தில் மாற்றம் !

Posted by - May 16, 2022
ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று திங்கட்கிழமை (16) இரவு 11 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மேலும்

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன் – ரணில்!

Posted by - May 16, 2022
உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

1989 இல் இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்கள் – அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்.

Posted by - May 16, 2022
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 1989 ஆம் ஆண்டில் மாத்தளை மாவட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றியபோது இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்களையும், அவ்வாறு காணாமலாக்கப்பட்ட சுமார் 700 பேரின் பெயர்க்ளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமாறு செயற்திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான…
மேலும்

தென்பகுதி கலவரங்களுக்கு உடனடி நிவாரணம் ; தமிழர்களுக்கு எங்கே நிவாரணம் ? – சுரேஷ் கேள்வி

Posted by - May 16, 2022
அண்மையில் காலிமுகத்திடலில் அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர் கூட்டத்திற்கு எதிராக போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் தொடர்பான மதிப்பீடுகளையும் நிவாரணங்களையும் அரசாங்கம் உடனடியாக அறிவித்துள்ள நிலையில், இதுகாலம் வரை தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு உரிய…
மேலும்

க.பொ.த. சாதாரண தர வகுப்புகள் நடத்த தடை – பரீட்சைகள் திணைக்களம்

Posted by - May 16, 2022
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது  (17) செவ்வாய்க்கிழமை  நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்