தென்னவள்

உள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் அதிபரை சந்திக்கிறார் பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர்

Posted by - September 29, 2020
பெலாரஸ் அதிபருக்கு எதிராக உள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை இன்று சந்திக்கிறார்.
மேலும்

கொரோனா தொற்று தடுப்பு பற்றி கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

Posted by - September 29, 2020
தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பற்றி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
மேலும்

அர்மீனியா – அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே பயங்கர மோதல் – 69 பேர் பலி – அதிகரிக்கும் போர் பதற்றம்

Posted by - September 29, 2020
அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே நடந்துவரும் சண்டையில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும்- கல்வித்துறை உத்தரவு

Posted by - September 29, 2020
சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு அனுப்பிவைக்கிறோம் என்று மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று பள்ளிக்கு வரவேண்டும் என கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
மேலும்

முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் ஆளுமை அ.தி.மு.க.வில் இல்லை- தங்கதமிழ்செல்வன்

Posted by - September 29, 2020
எத்தனை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டினாலும் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் துணிச்சல், ஆளுமை அவர்களிடம் இல்லை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.
மேலும்

தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்

Posted by - September 29, 2020
“வடக்கு- கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த
மேலும்

சொத்து வரியை உரிய தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத பணம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்- மாநகராட்சி

Posted by - September 29, 2020
சொத்து வரியை உரிய தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத பணம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும்

தியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்றதாக மட்டக்களப்பில் ஆறு பேருக்கு நீதிமன்றில் வழக்கு

Posted by - September 28, 2020
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

20 ஆவது திருத்ததை தோற்கடிக்க சந்திரிகா தயார்

Posted by - September 28, 2020
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைத் தோற்கடிக்கத் தயாராகி வரு வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்