Author: தென்னவள்
- Home
- தென்னவள்
தென்னவள்
3 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கடத்த முயற்சி
மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூராய் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் இடம் பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்பிட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்த 131 கிலோ…
மேலும்
உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் புகையிரத்தில் பயணிக்க முடியாது
அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்
ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி கைது
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீராவோடை, றிழ்வான் பள்ளிவாயல் வீதியில் வீடொன்றில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் 38 வயதுடைய வியாபாரி ஒருவர் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.
மேலும்
எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்கள் பிரச்சினையை தீர்க்க அக்கறை காட்டவில்லை
எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை. எனவே அந்த நிலைதான் இந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு நடக்கும். இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என…
மேலும்
19 வயது இளம்பெண் சடலமாக மீட்பு
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 837 பேருக்கு கொவிட்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 837 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்
உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் 6 கிலோ முள்ளம்பண்டி இறைச்சியுடன் ஒருவரை நேற்று (10) நள்ளிரவில் கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த அப்புகாமி தெரிவித்தார்.
மேலும்
கொழும்புத்துறை கடலில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடலில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த இமானுவேல் செபஸ்டியன் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும்
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19…
மேலும்