திருகோணமலை முத்து நகர் : சூரிய மின் திட்டம் காரணமாக விவசாயிகள் மற்றும் கம்பெனி தொழிலாளர்களுக்கு இடையில் வாக்குவாதம்
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து நகர் விவசாய பகுதியில் புதன்கிழமை (27)சூரிய மின் சக்தி உற்பத்திக்காக மேலும் ஒரு தனியார் கம்பெனியினர் உள் நுழைந்து வேலைத் திட்டத்தை முன்னெடுத்த நிலையில் அங்கு விவசாயிகள் மற்றும் குறித்த வேலைத் திட்டத்தில்…
மேலும்
