கர்ப்பிணி மானை கொலை செய்த ஐவர் கைது
வில்பத்து தேசிய பூங்காவிற்குள் உள்ள குக்குல்கட்டுவ – பிட்டுவ வனவிலங்கு வலயத்தில் கர்ப்பிணி மானை சுட்டுக் கொலை செய்த ஐந்து பேர் வியாழக்கிழமை (28) வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்
