தென்னவள்

கர்ப்பிணி மானை கொலை செய்த ஐவர் கைது

Posted by - August 29, 2025
வில்பத்து தேசிய பூங்காவிற்குள் உள்ள குக்குல்கட்டுவ – பிட்டுவ வனவிலங்கு வலயத்தில் கர்ப்பிணி மானை சுட்டுக் கொலை செய்த ஐந்து பேர் வியாழக்கிழமை (28) வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வவுனியாவில் இ.போ.ச பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதி

Posted by - August 28, 2025
இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் இன்று (28) சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

ரணில் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் – வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன

Posted by - August 28, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்

Posted by - August 28, 2025
தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாண…
மேலும்

“புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு: ‘வெள்ளை அறிக்கை’யை உடனடியாக வெளியிடக் கோரி நீதியமைச்சரிடம் கடிதம்”

Posted by - August 28, 2025
புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த “வெள்ளை அறிக்கை”யை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் பேரவை இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மதகுருக்கள், சமூக அமைப்புகள் மற்றும் மக்கள்…
மேலும்

முத்துநகர் விவசாயிகள் ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு !

Posted by - August 28, 2025
திருகோணமலை சீனக்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முத்துநகர் விவசாயிகள் 5 பேரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

எறும்புண்ணியின் இறைச்சியுடன் ஒருவர் கைது!

Posted by - August 28, 2025
கேகாலை, கித்துல்கல பிரதேசத்தில் எறும்புண்ணியின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கொடவாய கப்பற் சிதைவு: இலங்கையின் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துக்காட்டும் அமெரிக்க – இலங்கை கண்காட்சி

Posted by - August 28, 2025
இலங்கையின் மிக முக்கியமான கடல்சார் பாரம்பரியங்களில் ஒன்றான கொடவாய கப்பற் சிதைவிலிருந்து மீட்கப்பட்ட அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH ) நடைபெறவுள்ளது. அமெரிக்கத் தூதரகமும், மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார்…
மேலும்

நவீன கையடக்கத் தொலைபேசிகள், ஏலக்காய் தொகையுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

Posted by - August 28, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏலக்காய் தொகையுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (28) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக முதலைகள் நிறைந்த ஆற்றில் குதித்த திருடன் மடக்கிப் பிடிப்பு!

Posted by - August 28, 2025
பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக முதலைகள் நிறைந்த ஆற்றில் குதித்த திருடன் ஒருவனை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் களுத்துறை, மில்லனிய பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
மேலும்