தென்னவள்

பெருந்தோட்டத் துறையில் உற்பத்தி சார்ந்த ஊதிய முறை கட்டாயம்

Posted by - August 30, 2025
பெருந்தோட்டத் துறையில் உற்பத்தி சார்ந்த ஊதிய முறை கட்டாயம் என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ வலியுறுத்தியுள்ளார். இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் 175-வது ஆண்டு பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது. இதில், பெருந்தோட்டத் துறையில் உற்பத்தி சார்ந்த…
மேலும்

சூரியன் இன்று 5 பிரதேசங்களில் உச்சம் கொடுக்கின்றது !

Posted by - August 30, 2025
நாட்டில் ஐந்து பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை (30) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

யாழில் வலிந்து காணாமல் ஆககப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்

Posted by - August 30, 2025
சர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றத்திலிருந்து செம்மணி நோக்கி பேரணி ஆரம்பமாகியுள்ளது. இப்போராட்டமானது உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப்…
மேலும்

பிணைக்கு பின்னர் ரணில் தொலைபேசியில் தொடர்புகொண்ட முதல் நபர்

Posted by - August 29, 2025
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, பிணை வழங்கப்பட்ட பின்னர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும்

செம்மணி–சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Posted by - August 29, 2025
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும்

மத்திய வங்கியின் கடமைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த முடிவு

Posted by - August 29, 2025
இலங்கை மத்திய வங்கியின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் பிரதேச மட்டத்தில் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்துவோம். அது நாட்டின் நிதி நிலைமையின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
மேலும்

தர்கா நகரில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு!

Posted by - August 29, 2025
களுத்துறையில் தர்கா நகரில் வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலும்

பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குள் பொலித்தீனுக்கு தடை

Posted by - August 29, 2025
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (29) சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது.
மேலும்

அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்

Posted by - August 29, 2025
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல்…
மேலும்

யாழ். மேல் நீதிமன்றத்தில் 1996இல் நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேருக்கான ஆட்கொணர்வு மனு தாக்கல்

Posted by - August 29, 2025
கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (29)  தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்