தென்னவள்

ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 30, 2025
 அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதல் இன்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்

சுவிட்சர்லாந்தில் மலைப்பாம்பை மடியில் வைத்துக்கொண்டு பயணம் செய்த நபர்

Posted by - August 30, 2025
சுவிட்சர்லாந்தில், ஒரு பயணி, மலைப்பாம்பொன்றை ஒரு பெட்டியில் வைத்து, அந்தப் பெட்டியை தன் மடியில் வைத்துக்கொண்டு பயணித்துக்கொண்டிருப்பதை ஃபெடரல் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும்

குடிமக்களுக்கு ஜேர்மனி எச்சரிக்கை

Posted by - August 30, 2025
பிடிபடுவதைத் தவிர்க்க, ஈரானை விட்டு வெளியேறவும், அங்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும் ஜேர்மனி தனது நாட்டினரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்

பிரான்சில் தெருக்களில் தூங்கும் குழந்தைகள்! 2000-ஐ தாண்டிய வீடற்ற சிறார்களின் எண்ணிக்கை!

Posted by - August 30, 2025
பிரான்ஸ் நாட்டில் வீடற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 2025ம் ஆண்டிற்கான பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியகம் (UNICEF)வியாழக்கிழமை வெளியிட்ட தகவலில், கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரான்ஸில்…
மேலும்

மொரிடேனியாவில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்து : 49 பேர் பலி

Posted by - August 30, 2025
மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில, 100 பேர் காணாமல்போயுள்ளனர்.
மேலும்

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட இரண்டாம் நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

Posted by - August 30, 2025
கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (29) மதியம் முதல்  அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை  அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட  அகழ்வு பணிகள் இரண்டாம் நாளில்…
மேலும்

நாவின்ன துப்பாக்கிச் சூடு ; பிரதான துப்பாக்கிதாரி கைது!

Posted by - August 30, 2025
மஹரகம, நாவின்ன பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக ஆகஸ்ட் 06 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

குடும்பத் தகராறு ; கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழப்பு!

Posted by - August 30, 2025
காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

Posted by - August 30, 2025
அநுராதபுரம் – பூஜா நகரம் கொஹொம்பகஸ் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்