தென்னவள்

கோயில்களில் அறங்காவலர் நியமனத்திலும் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு தேவை: கிருஷ்ணசாமி

Posted by - August 31, 2025
இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் பரம்பரை அறங்காவலர் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

“அமெரிக்க வரி நெருக்கடியை பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது” – நயினார் நாகேந்திரன்

Posted by - August 31, 2025
நெருக்கடியில் உள்ள நமது ஏற்றுமதியாளர்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
மேலும்

திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்குக: பிரதமர் மோடிக்கு பழனிசாமி கடிதம்

Posted by - August 31, 2025
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

“நல்லகண்ணு பிறந்த மண்ணில் நாடாளத் துடிக்கும் நடிகன்…” – மரங்களின் மாநாட்டில் சீமான் சீற்றம்

Posted by - August 31, 2025
நல்லகண்ணு பிறந்து வாழும் மண்ணில்தான் நடிகன் நாடாளத் துடிக்கிறான். நீ பின்னாடி போய் நிற்கிறாய். கலையை போற்று, கொண்டாடு. அதை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மேலும்

7 வருடங்களுக்குப் பின்னர் சீனா சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி

Posted by - August 31, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி உயிரிழப்பு

Posted by - August 31, 2025
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஹவுதி அமைப்பின் பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹவுதி அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும்

கூட்டிணைந்துள்ள அனைவரும் கள்வர்களே – பிரதி அமைச்சர் நளின் ஹேவகே

Posted by - August 31, 2025
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சம்பிக ரணவக்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அனைவரும் கள்வர்களே. தாம் குற்றமிழைத்தவர்கள் என்பதால் ரணிலை கைது செய்யதவுடன் அச்சத்தில் இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் இணைந்தால் கள்வர்களை கைது செய்வது இன்னும்…
மேலும்

வேலை நிறுத்த போராட்டத்துக்கு தயாராகும் வங்கி உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள்

Posted by - August 31, 2025
பிரதான மூன்று அரச வங்கிகளிலும் வருடாந்த போனஸ் கொடுப்பனவு உள்ளிட்டவற்றுக்கு நியாயமற்ற முறையில் வரையறைகள் விடுக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றுக்கு அதிக வரி அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து அரச வங்கி சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில்…
மேலும்

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு

Posted by - August 31, 2025
ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை வெளியிட உள்ளார்.
மேலும்

இலங்கை நாடாளுமன்றக் குழுவின் இந்திய விஜயம்

Posted by - August 31, 2025
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அழைப்பின் பேரில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், அரசாங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான இலங்கை நாடாளுமன்றக் குழு செவ்வாய்க்கிழமை (26) முதல்…
மேலும்