ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்த இரண்டு பாக்கிஸ்தானியர்கள் சிறிலங்காவுக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்!
இந்நாட்டில் ஐஸ் உற்பத்தி போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும்
