தென்னவள்

ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்த இரண்டு பாக்கிஸ்தானியர்கள் சிறிலங்காவுக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்!

Posted by - September 5, 2025
இந்நாட்டில் ஐஸ் உற்பத்தி போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும்

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வின் ஊடாக நிலையான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம்

Posted by - September 5, 2025
வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை…
மேலும்

‘வியத்புர’ திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் நீக்கம்

Posted by - September 5, 2025
பாராளுமன்ற உறுப்பினர்களால் ‘வியத்புர’ வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்

Posted by - September 5, 2025
செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும்

நண்பரின் கிட்னி தானத்தை ஏற்று சிகிச்சை தர அனுமதி

Posted by - September 4, 2025
குடும்ப நண்​பரின் கிட்னியை பெற்று அறு​வைசிகிச்சை மேற்​கொள்ள அனு​மதி அளித்து உயர் நீதிமன்றம் உத்​தர​விட்டுள்ளது. தஞ்​சாவூரை சேர்ந்த வி.பெரிய​சாமி என்​பவர் சிறுநீரக பாதிப்​பால் அவதிப்​பட்டு வந்த நிலை​யில், அவரது குடும்ப நண்​ப​ரான ஈரோட்டை சேர்ந்த சி.கணேசன் என்​பவர், தனது கிட்​னியை தானம்…
மேலும்

வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை

Posted by - September 4, 2025
தமிழ்​நாடு மின்​உற்​பத்​திக் கழக வணிக பிரிவு தலை​மைப் பொறி​யாளர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராள​மான ஆவணங்​களை கேட்​ப​தால், வீட்டு மின்​இணைப்பு பெயர் மாற்​றம் செய்ய தேவையற்ற தாமதம் ஏற்​படு​கிறது.
மேலும்

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

Posted by - September 4, 2025
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

பொன்முடியின் சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ தொகுப்பு நீதிமன்றத்தில் தாக்கல்

Posted by - September 4, 2025
சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி பேசிய பேச்​சின் முழு வீடியோ தொகுப்பை தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தார். இதையடுத்​து, இந்த வழக்கு விசா​ரணையை உயர் நீதி​மன்​றம் தள்ளி வைத்​துள்​ளது.
மேலும்

விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்: ரூ.1,964 கோடியில் ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு

Posted by - September 4, 2025
சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ நிலையம் வரை விரிவாக்கத் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற பணிகள் மேற்கொள்ள, ரூ.1,963.63 கோடி செலவில் ஒப்புதல் வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும்

ஜேர்மனியில் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம்

Posted by - September 4, 2025
ஜேர்மனியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளார்கள். ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் மரணம் ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், கடந்த சில…
மேலும்